Tag: உயிரிழப்பு

வவுனியா – கணேசபுரத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழப்பு!

வவுனியா - கணேசபுரம், மரக்காரம்பளை வீதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா குளுமாட்டுச் சந்தியில் இருந்து கணேசபுரம் நோக்கி மோட்டார் ...

Read moreDetails

யாழில் 11 வயதுடைய மாணவன் டெங்குவால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலய மாணவன் டெங்கு நோய்த் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் மத்தியைச் சேர்ந்த 11 வயதுடைய வ.அஜய் என்ற மாணவனே இவ்வாறு ...

Read moreDetails

இலங்கையில் கொரோனாவால் மேலும் 35 பேர் உயிரிழப்பு – மக்களே அவதானம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 35 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஆண்கள் 22 பேரும் பெண்கள் 13 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, நாட்டில் பதிவான ...

Read moreDetails

இலங்கையில் பதிதாக 891 பேருக்கு கொரோனா – மேலும் 17 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 891 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் ...

Read moreDetails

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் காலமானார்

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளரும் முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமுமான வைத்தியர் அதுல கஹந்தலியனகே கொரோனா காலமானார். ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் ...

Read moreDetails

யாழ். பண்ணை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் பண்ணை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பண்ணை பாலத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் கொக்குவில் கிழக்கை ...

Read moreDetails

சத்திர சிகிச்சையால் பெண் உயிரிழப்பு – சம்பந்தப்பட்ட தரப்பை மன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு!

பெண்ணின் கர்ப்பப்பையை அகற்றி துணி வைத்து சத்திரசிகிச்சை முன்னெடுத்தமையே குறித்த பெண்ணின் உயிரிழப்புக் காரணம் என சட்ட மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட தரப்புகளை மன்றில் ...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 7 பேர் உயிரிழப்பு!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஆண்கள் நால்வரும் பெண்கள் மூவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா உயிரிழப்புகளின் ...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் உயிரிழப்பு

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். கல்முனையைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர் ...

Read moreDetails

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்தது

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 339 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் ...

Read moreDetails
Page 5 of 20 1 4 5 6 20
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist