உரப் பிரச்சினை குறித்து நாடாளுமன்றில் விவாதம்: இளம் குற்றவாளிகள் தொடர்பான திருத்தச்சட்டமூலமும் சமர்ப்பிப்பு
நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (வியாழக்கிழமை) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றில் இன்றும் நாளையும் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்திற்கு முற்பகல் 10 மணி ...
Read moreDetails












