Tag: உரம்

விவசாயிகளுக்கு உரம் வழங்க நடவடிக்கை!

ரஷ்யா அரசாங்கத்தினால் நாட்டிற்கு நேற்றைய தினம்  வழங்கப்பட்ட  55000மெற்றிக்தொன் உரத்தினை  கிளிநொச்சி விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் குறித்த உரங்கள் பூநகரி, கிளிநொச்சி, கண்டாவளை ...

Read moreDetails

விவசாயிகளுக்கான உர மானியம் திங்கள் முதல்!

உர மானியமாக நெல் விவசாயிகளுக்கு 25,000 ரூபாவை வழங்கும் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (14) அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித்த ஹேரத் ...

Read moreDetails

உணவு விநியோக நெருக்கடியில் பிரித்தானியா பராமுகமாக உள்ளது: தேசிய விவசாயிகள் சங்கம்!

உணவு விநியோக நெருக்கடியில் பிரித்தானியா தூக்கத்தில் உள்ளது என தேசிய விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நெருக்கடியான இந்த சந்தர்ப்பத்தில் விவசாயிகளுக்கு உதவ அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் ...

Read moreDetails

40,000 மெற்றிக் தொன் உரத்தை ஏற்றிய கப்பல் நாளை நாட்டிற்கு..!

40,000 மெற்றிக் தொன் உரத்தை ஏற்றிய கப்பல் நாளை (சனிக்கிழமை) இரவு இலங்கையை வந்தடையவுள்ளது. குறித்த கப்பலுக்கு மேலதிகமாக மேலும் 25,000 மெற்றிக் தொன் உரத்தை ஏற்றிய ...

Read moreDetails

சந்தையில் மரக்கறிகளின் விலை கணிசமாக உயர்வடைந்துள்ளது

சந்தையில் மரக்கறிகளின் விலை கணிசமாக உயர்வடைந்துள்ளது. ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகம் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. வருடத்தின் ஏனைய மாதங்களுடன் ஒப்பிடும் போது ...

Read moreDetails

பிரதமரினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுக்களின் அறிக்கைகள் கையளிக்கப்படுகின்றன

அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், உரம் மற்றும் பெற்றோலியம் தொடர்பான நெருக்கடிகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட விசேட குழுக்களின் அறிக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது. ...

Read moreDetails

விவசாயிகளுக்குத் தேவையான உரத்தை முறையாக வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை!

விவசாயிகளுக்குத் தேவையான உரத்தை முறையாக வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த விடயம் குறித்து நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை வழங்கிய ...

Read moreDetails

உரங்களை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி

இரசாயன உரம், பீடைக்கொல்லிகள் மற்றும் திரவ உரங்களை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று (புதன்கிழமை) முதல் இதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை ...

Read moreDetails

மேலுமொரு தொகை நனோ நைட்ரஜன் திரவ உரம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது

இந்தியாவில் இருந்து மேலுமொரு தொகை நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் இரண்டாம் தொகுதி நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, விமானமொன்றின் மூலம் 44 ஆயிரத்து 730 கிலோகிராம் நனோ ...

Read moreDetails

உரப் பிரச்சினை குறித்து நாடாளுமன்றில் விவாதம்: இளம் குற்றவாளிகள் தொடர்பான திருத்தச்சட்டமூலமும் சமர்ப்பிப்பு

நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (வியாழக்கிழமை) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றில் இன்றும் நாளையும் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்திற்கு முற்பகல் 10 மணி ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist