Tag: கம்பளை

மாணவி கடத்தல் விவகாரம்: ஒருவர் பணி இடைநீக்கம், இருவருக்கு இடமாற்றம்!

கம்பளை, தவுலகல பகுதியில் கடந்த 11ஆம் திகதி பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுக்கத் தவறிய குற்றச்சாட்டில் தவுலகல பொலிஸ் நிலைய பதில் ...

Read moreDetails

குளவி கொட்டியதால் தோட்டத் தொழிலாளர் உயிரிழப்பு!

புஸ்ஸல்லாவை - மெல்பத்வத்த பகுதியில் பணிபுரிந்து கொண்டிருந்த தோட்ட தொழிலாளர்கள் மீது குளவி கொட்டியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (12) மாலை குளவி கொட்டுக்கு இலக்காகி ஆறு ...

Read moreDetails

கோர விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

கம்பளை நகரில், நேற்றைய தினம் இடம்பெற்ற கோர விபத்தில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. கம்பளையில் இருந்து நாவலப்பிட்டிநோக்கிப்  பயணித்த ஜீப் வண்டி ஒன்று, முன்னால் சென்ற முச்சக்கரவண்டியுடன் மோதியதில் ...

Read moreDetails

கம்பளையில் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்த உயர்தர மாணவன்!

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள  மாணவர்  ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ள துயரச் சம்பவம் ஒன்று கம்பளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கம்பளை ...

Read moreDetails

மாணவி தாக்கப்பட்டு கொலை – இருவர் கைது – விசாரணைகள் ஆரம்பம்!

கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுன்ட்டெம்பல் பகுதியில் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் 14 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இசம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையும், ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist