Tag: சவேந்திர சில்வா
-
நாட்டில் மேலும் 321 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 52ஆயிரத்து 634ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, ந... More
-
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இரண்டு நடைமுறைகளின் கீழ் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்தோடு, தனிமைப்படுத்தலுக்காக ஹோட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்படுவோரிடம் அறவிடப்படும் பணத்தி... More
-
நாட்டின் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரி... More
-
நாட்டில் மேலும் 371 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், இன்று மட்டும் 715 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி, இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் ... More
-
நாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 51 ஆயிரத்து 219ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,... More
-
நாட்டில் மேலும் 354 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில் இலங்கையில் மொத்த கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தைக் கடந்து 583 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடை... More
-
நாட்டில் இன்று மட்டும் 687 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில் இலங்கையில் மொத்த கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தைக் கடந்து 50ஆயிரத்து 229ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இதுவரை 43 ஆ... More
-
நாட்டில் மேலும் 309 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில் இலங்கையில் மொத்த கொரோனா பாதிப்பு 49ஆயிரத்து 846ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இதுவரை 43 ஆயிரத்து 267 பேர் தொற்றிலிருந... More
-
நாட்டில் மக்கள் அதிகமாக ஒன்றுகூடும் இடங்களில் கொரோனா தொற்றுக்கான துரித பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி பல்பொருள் அங்காடிகள், மீன் சந்தைகள் உள்ளிட்ட அதிகளவானோர் செல்லக்கூடிய இடங்களில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொ... More
-
நாட்டில் இன்று மட்டும் 535 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கையில் மொத்த கொரோனா பாதிப்பு 47ஆயிரத்து 840ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இதுவரை 40 ஆயிரத்து 838 பேர் தொற... More
நாட்டில் மேலும் 321 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!
In இலங்கை January 17, 2021 2:42 pm GMT 0 Comments 387 Views
நாடு திரும்ப காத்திருக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு
In இலங்கை January 17, 2021 12:22 pm GMT 0 Comments 863 Views
நாட்டில் தனிமைப்படுத்தலில் இருந்து சில பகுதிகள் விடுவிப்பு
In இலங்கை January 17, 2021 5:50 am GMT 0 Comments 234 Views
நாட்டில் இன்றுமட்டும் 700இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!
In இலங்கை January 16, 2021 3:30 pm GMT 0 Comments 483 Views
நாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!
In இலங்கை January 15, 2021 2:07 pm GMT 0 Comments 336 Views
நாட்டில் மேலும் 354 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு: 480 பேர் குணம்!
In இலங்கை January 14, 2021 1:41 pm GMT 0 Comments 447 Views
இலங்கையில் கொரோனா பாதிப்பு அரை இலட்சத்தைக் கடந்தது!
In இலங்கை January 13, 2021 3:25 pm GMT 0 Comments 345 Views
நாட்டில் மேலும் 309 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!
In இலங்கை January 13, 2021 1:27 pm GMT 0 Comments 352 Views
மக்கள் அதிகமாக ஒன்றுகூடும் இடங்களில் கொரோனா பரிசோதனை – இராணுவத் தளபதி
In இலங்கை January 13, 2021 7:23 am GMT 0 Comments 367 Views
நாட்டில் இன்று 500இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!
In இலங்கை January 9, 2021 5:20 pm GMT 0 Comments 416 Views