Tag: ஜனக ரத்நாயக்க

மின்சார கட்டணத்தை செலுத்த தவறியவர்களுக்கு 3 மாத கால அவகாம்

மின்சார கட்டணத்தை செலுத்த தவறியுள்ள நுகர்வோருக்கு, எஞ்சியுள்ள கட்டணத்தை செலுத்துவதற்காக 03 மாத கால அவகாசத்தை வழங்குவதற்கான கட்டளை இன்று (வியாழக்கிழமை) பிறப்பிக்கப்படவுள்ளது. அதற்கமைய 03 மாதங்களுக்குள் ...

Read moreDetails

மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது – சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்துமாறு கோரிக்கை!

நாட்டில் இன்று (புதன்கிழமை) மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எனினும் மாலை 6 ...

Read moreDetails

எரிவாயுவை ஒழுங்குறுத்துவதற்கு தயார் என்கின்றது இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு!

மின்சாரத் துறை மற்றும் பெற்றோலிய தொழிற்துறையின் ஒழுங்குறுத்துனரான இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது, தற்போது அதிகளவில் பேசப்பட்டுவரும் எல்.பீ. எரிவாயு மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற தொழில்துறைகளை ...

Read moreDetails

இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்ய 3,000 பைன்ட் இரத்தத்தை இரத்த நிலையத்துக்கு வழங்குவோம்- ஜனக ரத்நாயக்க

நாட்டில் நிலவுகின்ற இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்ய 3,000 பைன்ட் இரத்தத்தை இரத்த நிலையங்களுக்கு வழங்குவதற்கு அனைவரும் முன்வருவோமென இலங்கை பொது பயன்பாடு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க ...

Read moreDetails
Page 2 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist