Tag: ஜனாதிபதி

ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிரந்தர தீர்வு தேவை – ஜனாதிபதி வலியுறுத்து!

அண்மைய பேரிடரினால் முழுமையாகவும் பாதியளவிலும் சேதமடைந்த வீடுகளை உரிய வழிமுறையின்படி அடையாளம் காணவும், இழப்பீட்டிற்குத் தேவையான சரியான தரவுகளை திறம்படப் பெறுவதற்கான சிறப்பு நுட்பத்தை தயாரிக்கவும் ஜனாதிபதி ...

Read moreDetails

மீட்பு, நிவாரணப் பணிகளுக்காக பணத்தை ஒரு  தடையாகக் கருதாமல் தலையீடு செய்யுங்கள் – ஜனாதிபதி  அறிவுறுத்தல்!

அனர்த்த நிவாரண சேவைகளுக்காக இதுவரை 1.2 பில்லியன் ரூபா  ஒதுக்கப்பட்டுள்ளது.  2025 வரவுசெலவுத் திட்டத்தில் அவசரத் தேவைகளுக்காக மேலும் 30 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.  எனவே, பணத்தை ...

Read moreDetails

வட-கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம் – ஜனாதிபதி

இலங்கை தமிழரசுக் கட்சி விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அந்தக் கட்சி பிரதிநிதிகளுக்கும்  இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் (19) ஜனாதிபதி அலுவலகத்தில் ...

Read moreDetails

முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று!

போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (30) அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது. அதன்படி, இந்த நிகழ்வானது ...

Read moreDetails

ஆசிய உட்கட்டமைப்பு  முதலீட்டு வங்கி அதிகாரிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கையின் பசுமை வலுசக்தித் துறையை மேம்படுத்துவதற்கு ஆதரவு வழங்கப்படும் என ஆசிய உட்கட்டமைப்பு  முதலீட்டு வங்கியின் தலைவர் ஜின் லிக்யுன் (Jin Liqun)தெரிவித்தார். ஆசிய உட்கட்டமைப்பு   ...

Read moreDetails

நாடு திரும்பினார் ஜனாதிபதி!

நியூயோர்க் மற்றும் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இன்று (01) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக இலங்கையை வந்தடைந்தார். அதன்படி, இன்று காலை 09.30 ...

Read moreDetails

ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி!

சிறுவர்களும் முதியவர்களும் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்துடன் வாழும் ஒரு இலங்கையை கட்டியெழுப்ப நாம் அனைவரும் கைகோர்ப்போம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். சர்வதேச சிறுவர் ...

Read moreDetails

அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகள் இல்லை – ஜனாதிபதி உறுதி!

கடந்த ஆண்டில் இராஜதந்திர உறவுகளில் சமநிலையைப் பராமரிக்க இலங்கையினால் முடிந்தது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தொடர்ந்தும் பொருளாதாரம் மற்றும் சந்தையில் தேசிய எல்லைகள் ...

Read moreDetails

அமெரிக்க விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த ஜனாதிபதி ஜப்பான் பயணம்!

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க விஜயத்தை வெற்றிகரமாக முடித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை (25) ...

Read moreDetails

நாட்டில் இடம்பெற்ற பல கொலைகளில் அரசியல்பின்புலங்கள் காணப்படுகிறது- ஜனாதிபதி

நாட்டில் இடம்பெற்ற பல கொலைகள் மற்றும் குற்றச்செயல்களில் அரசியல் பின்புலங்கள் காணப்படுகின்ற என  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை பொலிஸ் துறையின்  159வது ஆண்டு விழாவில் ...

Read moreDetails
Page 1 of 30 1 2 30
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist