Tag: ஜனாதிபதி

‘மிஹிந்து செத் மெதுர’ சுகாதார விடுதிக்கு விஜயம் மேற்கொண்டார் ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (19) காலை அத்திடியவில் உள்ள 'மிஹிந்து செத் மெதுர' சுகாதார விடுதிக்குச் சென்று அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் படையினரின் ...

Read moreDetails

தூதுவர்கள் 07 பேர் நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்!

இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுவந்த தூதுவர்கள் 7 பேர் இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக தங்களது நற்சான்று பத்திரங்களை ...

Read moreDetails

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் இன்று!

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள் இன்று (15) ஏலமிடப்படவுள்ளன. விற்பனை செய்யப்படவிருக்கும் ...

Read moreDetails

தேர்தலில் வாக்களித்தார் ஜனாதிபதி!

வியட்நாமில் இருந்து இன்று (06) காலை நாடு திரும்பிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நடந்து வரும் 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களித்துள்ளார். நாடு திரும்பிய சிறுதி ...

Read moreDetails

2025 வரவு செலவுத் திட்ட உரையை ஆரம்பித்த ஜனாதிபதி!

2025 ஆம் ஆண்டில் 5% பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கடன் மறுசீரமைப்பைப் பொறுத்தவரை, 570 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைச் செலுத்திய ...

Read moreDetails

ஜனாதிபதியின் அவதானிப்புக்காக வரவு செலவுத் திட்ட இறுதி ஆவணம்!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வரைபை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (16) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து மீளாய்வு செய்தார். இந்நிகழ்வில் நிதி ...

Read moreDetails

அறுவை சிகிச்சைகளை துரிதப்படுத்த விசேட நடவடிக்கை!

நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளை துரிதப்படுத்துவதற்காக, கடமை நேரத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளுக்கான, உதவி தொகையை ஜனாதிபதி நிதியிலிருந்து பணியாளர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

ரணில் விக்கிரமசிங்கவிற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி!

அரசாங்கம் வழங்கிய இல்லத்தினை ஏற்க மறுத்தமைக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க நன்றியை தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளிற்கு வழங்கப்பட்டுள்ள ஆடம்பர உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களினால் ...

Read moreDetails

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான 162 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள்!

கடந்த காலங்களில் 162 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இருந்து காணாமல் போனமை தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொண்டு உண்மைகளை முன்வைக்குமாறு குற்றப் ...

Read moreDetails

ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படும் “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம்!

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இந்த வேலைத்திட்டம் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ...

Read moreDetails
Page 1 of 26 1 2 26
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist