Tag: பதுளை
-
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில், பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த யுவதியொருவர் நேற்றிரவு(வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளார். பதுளை – ரிதிமாலியத்தை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 20 வயதான யுவதிக்கு கொரோனா தொற்று உறுதி ... More
-
பதுளை மாநகர சபையின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முசம்மில் அறிவித்துள்ளார். ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முசம்மில் கையெழுத்திட்ட சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு மூலம் இந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ... More
-
பதுளை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதுடன், அங்கு இதுவரையில் கொரோனா தொற்றினால் நால்வர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் அங்கு 197 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு... More
-
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் அடையாளம் காணப்பட்ட 726 கொவிட்-19 நோயாளர்களுள் அதிகமானோர் பதுளை மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். இதன்படி, பதுளை மாவட்டத்தில் 197 கொவிட் நோயாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டதாக கொவிட்-19 பரவல் தடுப்புக்கான த... More
-
பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு வயதுக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதுடன், மேலும் நாவல்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) மாலை, பதுளை – மஹியங்கனை வீதியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம... More
கொரோனா தொற்றினால் 20 வயது யுவதி உயிரிழப்பு!
In இலங்கை February 19, 2021 5:10 am GMT 0 Comments 459 Views
பதுளை மாநகர சபையின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்
In இலங்கை February 10, 2021 4:15 am GMT 0 Comments 213 Views
பதுளையில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்று – நால்வர் உயிரிழப்பு
In இலங்கை February 8, 2021 7:41 am GMT 0 Comments 259 Views
நாட்டில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட நோயாளர்களில் அதிகமானோர் பதுளையில் பதிவு
In இலங்கை February 7, 2021 8:24 am GMT 0 Comments 345 Views
பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு வயதுக் குழந்தை உயிரிழப்பு- நால்வர் காயம்
In இலங்கை November 10, 2020 4:39 am GMT 0 Comments 689 Views