இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
டித்வா பேரழிவால் பாதிக்கப்பட்ட 23 நாட்களின் பின்னர் மலையக ரயில் பாதையின் பதுளை-அம்பேவெல இடையிலான ரயில் சேவைகள் இன்று (20) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் ஆரம்ப பயணத்தை ...
Read moreDetailsமண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தில் 238 குடும்பங்களைச் சேர்ந்த 806 பேர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் குறித்த பலத்த மழை ...
Read moreDetailsஇலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மேலும் பல இறப்புகள் பதிவாகியுள்ளன. பதுளை மாவட்டத்தில் மாத்திரம் பேரழிவு காரணமாக 35 பேர் இறந்துள்ளதாக பதுளை ...
Read moreDetailsபதுளை மாவட்டத்தில் இன்று காலை 06.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை ...
Read moreDetailsநிலவும் மோசமான வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் 6 இடங்களில் ஏற்பட்ட மண்சரிவுகளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஒன்பது பேர் காணாமல் போயுள்ளதாக பதுளை ...
Read moreDetailsஉலக அஞ்சல் தினம் இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. இலங்கை அஞ்சல் துறையானது இன்றைய தினம் காலை 10.00 மணிக்கு பதுளை அஞ்சல் வளாக கேட்போர் கூடத்தில் சுகாதார ...
Read moreDetailsபதுளை, எல்ல பகுதியில் 16 பேரின் உயிரைப் பறித்த பேருந்து விபத்து தொடர்பான விசாரணையை மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் நிறைவு செய்துள்ளது. அத்துடன் இது தொடர்பான ...
Read moreDetailsபதுளை, பசறை, 10 ஆம் கட்டை பகுதியில் உள்ள வீடொன்றினுள் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் ...
Read moreDetailsபதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை பதுளை நீதவான் நீதிமன்றம் 2025 மே 05 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. ...
Read moreDetailsமண்சரிவினால் பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட பூனாகலை கபரகலை தோட்ட மக்களுக்கு 10 பேர்ச் காணியில் நிரந்தரமான வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது. ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.