Tag: பதுளை

பதுளை மாவட்ட செயலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு அச்சுறுத்தல்!

பதுளை மாவட்ட செயலகத்திற்கு இன்று (14) மற்றொரு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டி மாவட்ட செயலகத்தை குறிவைத்து இரண்டு வெடி குண்டு அச்சுறுத்தல்கள் வந்ததைத் ...

Read moreDetails

பதுளை மாவட்ட பாடசாலைகளுக்கு அவசர உத்தரவு!

பதுளை மாவட்டத்திற்குள் உள்ள பிரதேச செயலகப் பிரிவுகளில் அமைந்துள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று (09) காலை 11.00 மணிக்குள் மூடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  வளிமண்டலவிலவியல் திணைக்களத்தின் ...

Read moreDetails

ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

கடந்த பொதுத் தேர்தலின் போது தேர்தல் சட்டங்களை மீறியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (06) காலை பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ...

Read moreDetails

பதுளை-அம்பேவெல இடையிலான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

டித்வா பேரழிவால் பாதிக்கப்பட்ட 23 நாட்களின்  பின்னர் மலையக ரயில் பாதையின் பதுளை-அம்பேவெல இடையிலான ரயில் சேவைகள் இன்று (20) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் ஆரம்ப பயணத்தை ...

Read moreDetails

மண்சரிவு அபாயத்தால் பதுளையில் 238 குடும்பங்கள் வெளியேற்றம்!

மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தில் 238 குடும்பங்களைச் சேர்ந்த 806 பேர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் குறித்த பலத்த மழை ...

Read moreDetails

மோசமான வானிலை: சுமார் 100 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தகவல்!

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மேலும் பல இறப்புகள் பதிவாகியுள்ளன.  பதுளை மாவட்டத்தில் மாத்திரம் பேரழிவு காரணமாக 35 பேர் இறந்துள்ளதாக பதுளை ...

Read moreDetails

மோசமான வானிலை: பதுளை பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

பதுளை மாவட்டத்தில் இன்று காலை 06.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை ...

Read moreDetails

பதுளையில் 6 இடங்களில் மண்சரிவு- நால்வர் உயிரிழப்பு, 9 பேர் மாயம்!

நிலவும் மோசமான வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் 6 இடங்களில் ஏற்பட்ட மண்சரிவுகளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஒன்பது பேர் காணாமல் போயுள்ளதாக பதுளை ...

Read moreDetails

உலக அஞ்சல் தினம் இன்று!

உலக அஞ்சல் தினம் இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. இலங்கை அஞ்சல் துறையானது இன்றைய தினம் காலை 10.00 மணிக்கு பதுளை அஞ்சல் வளாக கேட்போர் கூடத்தில் சுகாதார ...

Read moreDetails

எல்ல பேருந்து விபத்து: விசாரணையில் வெளிவந்த முக்கியத் தகவல்!

பதுளை, எல்ல பகுதியில் 16 பேரின் உயிரைப் பறித்த பேருந்து விபத்து தொடர்பான விசாரணையை மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் நிறைவு செய்துள்ளது. அத்துடன் இது தொடர்பான ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist