Tag: பதுளை

மோசமான வானிலை: சுமார் 100 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தகவல்!

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மேலும் பல இறப்புகள் பதிவாகியுள்ளன.  பதுளை மாவட்டத்தில் மாத்திரம் பேரழிவு காரணமாக 35 பேர் இறந்துள்ளதாக பதுளை ...

Read moreDetails

மோசமான வானிலை: பதுளை பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

பதுளை மாவட்டத்தில் இன்று காலை 06.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை ...

Read moreDetails

பதுளையில் 6 இடங்களில் மண்சரிவு- நால்வர் உயிரிழப்பு, 9 பேர் மாயம்!

நிலவும் மோசமான வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் 6 இடங்களில் ஏற்பட்ட மண்சரிவுகளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஒன்பது பேர் காணாமல் போயுள்ளதாக பதுளை ...

Read moreDetails

உலக அஞ்சல் தினம் இன்று!

உலக அஞ்சல் தினம் இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. இலங்கை அஞ்சல் துறையானது இன்றைய தினம் காலை 10.00 மணிக்கு பதுளை அஞ்சல் வளாக கேட்போர் கூடத்தில் சுகாதார ...

Read moreDetails

எல்ல பேருந்து விபத்து: விசாரணையில் வெளிவந்த முக்கியத் தகவல்!

பதுளை, எல்ல பகுதியில் 16 பேரின் உயிரைப் பறித்த பேருந்து விபத்து தொடர்பான விசாரணையை மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் நிறைவு செய்துள்ளது. அத்துடன் இது தொடர்பான ...

Read moreDetails

பசறையில் மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு!

பதுளை, பசறை, 10 ஆம் கட்டை பகுதியில் உள்ள வீடொன்றினுள் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் ...

Read moreDetails

சாமர சம்பத்துக்கு மீண்டும் விளக்கமறியல்!

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை பதுளை நீதவான் நீதிமன்றம் 2025 மே 05 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. ...

Read moreDetails

பூனாகலை கபரகலை தோட்ட மக்களுக்கான நிரந்தர வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட பூனாகலை கபரகலை தோட்ட மக்களுக்கு 10 பேர்ச் காணியில் நிரந்தரமான வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது. ...

Read moreDetails

சீரற்ற வானிலை: பதுளை மாவட்டம் கடுமையாகப் பாதிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் பல வீதிகள் தடைப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நிலச்சரிவு, மண்மேடு சரிந்து விழுதல், ...

Read moreDetails

பதுளை – பிபில வீதியின் போக்குவரத்து தொடர்பான அறிவிப்பு!

பதுளை - பிபில வீதியின் 143 ஆவது, 144 ஆவது கிலோ மீற்றர் கட்டைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். அதன்படி, இன்று ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist