Tag: பதுளை

பூனாகலை கபரகலை தோட்ட மக்களுக்கான நிரந்தர வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட பூனாகலை கபரகலை தோட்ட மக்களுக்கு 10 பேர்ச் காணியில் நிரந்தரமான வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது. ...

Read moreDetails

சீரற்ற வானிலை: பதுளை மாவட்டம் கடுமையாகப் பாதிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் பல வீதிகள் தடைப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நிலச்சரிவு, மண்மேடு சரிந்து விழுதல், ...

Read moreDetails

பதுளை – பிபில வீதியின் போக்குவரத்து தொடர்பான அறிவிப்பு!

பதுளை - பிபில வீதியின் 143 ஆவது, 144 ஆவது கிலோ மீற்றர் கட்டைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். அதன்படி, இன்று ...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பிணையில் விடுவிப்பு!

தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இன்று (20) காலை கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பதுளை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஹரீன் பெர்னாண்டோ  பதுளை ...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது!

தேர்தல் சட்டத்தை மீறிய சம்பவம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவை பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 10ஆம் திகதி பதுளையில் நடைபெற்ற தேர்தல் ...

Read moreDetails

நாடாளுமன்றத் தேர்தல்: பதுளையில் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள்!

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பதுளை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் பதுளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட சமந்த ...

Read moreDetails

எம் மக்கள் அரசியல் அநாதைகளாகுவதற்கு நான் விடமாட்டேன்- வடிவேல் சுரேஷ்

எம்மக்களை அரசியல் அநாதைகளாக ஆவதற்கு நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என ” என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் ...

Read moreDetails

Update – பதுளையில் பேருந்து விபத்து: இருவர் உயிரிழப்பு! (வீடியோ)

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான பேருந்து ஒன்று பதுளை துன்ஹிந்த பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது. கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்தே இவ்வாறு ...

Read moreDetails

முழு நாடும் ரணில் பக்கமே உள்ளது! -நிமல் சிரிபால டி சில்வா

முழு நாடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பக்கமே உள்ளது என அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்துள்ளதார். பதுளையில் இடம்பெற்ற 'ரணிலால் இயலும்' பேரணியில் கலந்து ...

Read moreDetails

பதுளை-புவக்கொடமுல்ல பகுதியில் வாகன விபத்து: ஒருவர் உயிரிழப்பு

பதுளை - புவக்கொடமுல்ல பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தெஹியத்தகண்டிய ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist