வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
ஜேவிபி- மல்கம் சந்திப்பில் சந்தேகம்!
2024-04-19
பாடசாலைக்கு வருவதில் சிரமங்களை எதிர்நோக்கும் உயர்தர மாணவர்களுக்காக சில நிவாரண வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கல்வி அமைச்சு நேற்று விடுத்துள்ள விசேட ...
Read moreபொருளாதாரம் தொடர்பாக மத்திய வங்கி அதிகாரிகள் அண்மையில் எடுத்த தீர்மானங்கள் குறித்து அமைச்சரவையும் நாடாளுமன்றமும் கேள்வி எழுப்ப வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ...
Read moreநடத்துனர் இன்றி இயங்கும் அதிநவீன பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கான திட்டம் தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கும் தனியார் தொழில்நுட்ப குழுவிற்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. கொழும்பில் ...
Read moreஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையை பாதுகாப்பதற்காக மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று ...
Read moreஇரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் குறித்து நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தும் வழிமுறை அரசாங்கத்திடம் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை ...
Read moreயால சரணாலயத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்துடன் ...
Read moreமருத்துவர்களின் ஓய்வு காலத்தை ஓராண்டுக்கு நீட்டிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவைப் ...
Read moreமுன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவியை வழங்குவது தொடர்பாக இதுவரையில் கலந்துரையாடப்படவில்லை என வெகுஜன ஊடக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ...
Read moreநாட்டுக்கு வெவ்வேறு இராஜதந்திரிகள் விஜயம் செய்கின்றமை தொடர்பாக வீண் அச்சமடையத் தேவையில்லை என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ...
Read moreநாட்டை தற்போதைய நெருக்கடியிலிருந்து விடுவிப்பதற்கான வழிமுறைகளை அறிந்தவர்கள் முன்வருமாறு போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசாங்கம் தனது கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.