Tag: பிணை

ரோஹித அபேகுணவர்தனவின் மகளுக்கு பிணை!

மதுகம நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரோஷல் அபேகுணவர்தனவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அவரை தலா 2 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ...

Read moreDetails

வைத்திய நிபுணர் மகேஷி விஜேரத்னவுக்கான பிணை!

நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை உபகரணங்களை அதிக விலைக்கு விற்பனை செய்ததன் மூலம் ஊழல் செய்ததான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையின் ...

Read moreDetails

துமிந்த திசாநாயக்கவுக்கு கடும் நிபந்தனைகளின் கீழ் பிணை!

கொழும்பு, ஹேவ்லொக் டவுனில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த ...

Read moreDetails

மேர்வின் சில்வா உள்ளிட்டோருக்கு பிணை!

சட்டவிரோத சொத்து விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கம்பஹா மேல் நீதிமன்றம் இன்று ...

Read moreDetails

துசித ஹல்லோலுவவுக்கு பிணை!

அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவுக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. எனினும், இன்று ...

Read moreDetails

இலங்கைக்கான பிணை எடுப்புத் திட்டத்தை திருத்தத் தயார்: IMF

ஏற்றுமதிகள் மீதான அதிகரித்த வரிகளை அமெரிக்கா மீண்டும் விதித்தால், பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு வழங்க வேண்டிய 2.9 பில்லியன் டொலர் பிணை எடுப்புக் கடனின் ...

Read moreDetails

கெலும் ஜயசுமனவுக்கு பிணை!

மாவீரர் நினைவேந்தல் பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் கெலும் ஜயசுமன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ...

Read moreDetails

லொஹானின் பிணை மனு விசாரணை நவம்பர் 19 அன்று!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு பரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று ...

Read moreDetails

முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பிணை!

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (செவ்வாய்கிழமை) தீர்ப்பை அறிவித்த இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது பாகிஸ்தான் ...

Read moreDetails

வசந்த முதலிகே பிணையில் விடுவிப்பு!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் இணைப்பாளர் வசந்த முதலிகே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் முற்படுத்திய போதே இவ்வாறு பிணையில் ...

Read moreDetails
Page 2 of 5 1 2 3 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist