Tag: பொலிஸ்

அவசர உதவிக்காக 47 பொலிஸ் பிரிவு துரித இலக்கங்கள்!

நாடு முழுவதும் நிலவும் மோசமான வானிலை காரணமாக, பேரிடர் சூழ்நிலைகள் குறித்து பொதுமக்களுக்கு தகவல் மற்றும் உதவிகளை வழங்க இலங்கை பொலிஸார் பிரத்யேக தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ...

Read moreDetails

35 மில்லியன் ரூபா மோசடி; இருவர் கைது

35 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக ...

Read moreDetails

சிறப்பு பொலிஸ் சோதனையில் 1,099 பேர் க‍ைது!

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக நாடளாவிய ரீதியாக நேற்று (12)  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,099 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ்மா ...

Read moreDetails

விசேட பொலிஸ் சோதனையில் 980 பேர் கைது!

போதைப்பொருளை ஒழிக்கும் நோக்கில் நேற்று (05) நாடளாவிய ரீதியாக நடத்தப்பட்ட சோதனைகளில் மொத்தம் 980 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, நாடு முழுவதும் நேற்று நடத்தப்பட்ட மொத்தம் ...

Read moreDetails

விசேட பொலிஸ் சோதனையில் 736 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று (04) நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாகவும் சந்தேகத்தின் பேரில் மொத்தம் ...

Read moreDetails

போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையில் 1,273 பேர் கைது!

போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான நாடு தழுவிய நடவடிக்கையின் கீழ் நேற்று (03) 1,200க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் நடத்தப்பட்ட 1,273 சோதனைகளில் மொத்தம் 1,264 ...

Read moreDetails

விசேட பொலிஸ் சோதனையில் 971 நபர்கள் கைது!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நேற்று (30) நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட சோதனைகளில் 971 நபர்களை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, ...

Read moreDetails

தொலைபேசியூடான உடனடி கடன் சேவை குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

இணையத்தளங்கள் அல்லது கைத் தொலைபெசிகள் ஊடாக கவனத்தை ஈர்க்கும் வகையில் விளம்பரப்படுத்தப்பட்டு அல்லது நேரடி தொலைபேசி அழைப்புகள் மூலம் எவ்வித சாட்சிகளுமின்றி உடனடியாக பணத்தை பெற்றுக்கொள்ளும் முறையை ...

Read moreDetails

வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை திருடிய கும்பல் கைது!

வங்கிக் கணக்கிலிருந்து ரூ.569,610.00 மோசடி செய்த வழக்கில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் துறையின் வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு ...

Read moreDetails

இந்த ஆண்டில் சுமார் மில்லியன் மக்களிடம் சோதனை; 4,802 தேடப்பட்ட சந்தேக நபர்கள் கைது!

நாடு முழுவதும் 2025 ஜனவரி 01 முதல் ஒக்டோபர் 13 வரை மொத்தம் 5.7 மில்லியன் மக்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (14) பிற்பகல் ...

Read moreDetails
Page 1 of 12 1 2 12
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist