Tag: பொலிஸ்

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 871 பேர் கைது!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடளாவிய ரீதியில் நேற்று (12) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் பணிகளின் போது மொத்தம் 871 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் ...

Read moreDetails

வென்னப்புவ சட்டவிரோத மதுபான விவகாரம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை!

புத்தளம், வென்னப்புவ பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் ஆறு பேர் உயிரிழந்து, எட்டு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட துயர சம்பவம் குறித்து பொலிஸார் தொடர்ந்தும் விசாரணை ...

Read moreDetails

போதைப்பொருளுடன் இருவர் கைது!

போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.  ஜாஎல பொலிஸ் பிரிவில் குற்றத் தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவின் அதிகாரிகள் குழு ...

Read moreDetails

பொரளை பொலிஸாருக்கு எதிராக நபரொருவர் முறைப்பாடு!

தெஹிவளையில் அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபராக தன்னை தவறாகக் கருதி, பொரளை பொலிஸ் அதிகாரிகள் தன்னை உடல் ரீதியாகத் தாக்கியதாக தெரணியகலவைச் ...

Read moreDetails

நாடு தழுவிய சிறப்பு நடவடிக்கையில் 28,333 நபர்கள் மீது சோதனை!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையினை தடுப்பதற்காக நடளாவிய ரீதியில் நேற்று (04) நடத்தப்பட்ட சிறப்பு தேடுதலில் பல்வேறு குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய மொத்தம் ...

Read moreDetails

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி கைது!

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கிண்ணியா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்ணியாவைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டின் பேரில் இந்த ...

Read moreDetails

போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விடுவிக்க தலையிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழு குறித்து சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் சிரேஷ்ட ...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன் உறுப்பினருடான தாக்குதல் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

இரத்தினபுரி மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்ம குமார சுபசிங்கவுடனான (Shantha Pathma Kumara Subasingha) தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் ...

Read moreDetails

நபர் ஒருவர் மீதான தாக்குதல்; பொலிஸ் அதிகாரி இடமாற்றம்!

நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்துவது போன்ற காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து குளியாப்பிட்டிய காவல்துறை குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த ...

Read moreDetails

போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

தெமட்டகொடை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதின் போது சீருடையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிளிடம் ...

Read moreDetails
Page 2 of 14 1 2 3 14
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist