எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!
2026-04-02
நாளை (01) வரும் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல பகுதிகளில் அநேகமான மே தினப் பேரணிகள், ஊர்வலங்கள், கூட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ...
Read moreDetailsதற்போது பல்வேறு இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக செயல்படும் நிதி மோசடிக்காரர்கள், பொதுமக்களின் வங்கி கணக்குகளை மிகவும் சூட்சுமமாக தங்கள் குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தி வருவதாக பொலிஸார் ...
Read moreDetailsதொடர்ச்சியாக ஒருவரால் அடிக்கடி தொலைபேசி அழைப்புகள் பெறப்பட்டு தொந்தரவு செய்யப்படுகிறீர்கள் அல்லது தொடர்ந்து செய்திகள் அனுப்பப்பட்டு மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுகிறீர்கள் என்றால், அதற்கு எதிராக நீங்கள் சட்டப்படி ...
Read moreDetailsஇலங்கை பொலிஸாரால் நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்டு வரும் குற்ற மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (27) மொத்தம் 576 சந்தேக நபர்கள் கைது ...
Read moreDetailsபொலிஸ் ஆட்சேர்ப்புக்கான வயது வரம்புகள் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் தொடர்பாக இலங்கை பொலிஸ் ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவின் உத்தியோகபூர்வ ...
Read moreDetailsபோதைப்பொருட்களை ஒழிக்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ‘‘முழு நாடும் என்றாக’’ தேசிய திட்டத்தின் கீழ் நேற்று (20) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது, குற்றச் செயல்களுடன் நேரடியாக ...
Read moreDetailsகொழும்பு உள்ளிட்ட மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் ஒருவர் தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்தத் தயாராகி வருவதாக சமூக ஊடகங்களிலும் சில இணையதளங்களிலும் வெளியிடப்பட்ட செய்திகள் முற்றிலும் ...
Read moreDetailsநாடு தழுவிய சிறப்பு குற்றத் தடுப்பு, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த மொத்தம் 98 நபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாடு ...
Read moreDetailsவாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பதிவு எண்கள் உரிய தரநிலைகளுக்கு இணங்கவில்லை என்றால், அத்தகைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு ...
Read moreDetailsபுத்தாண்டு கொண்டாட்டங்களுக்காகப் பரிசுகளை ஏற்கக் கூடாது மற்றும் நிதி ஏற்பாடுகளைச் செய்யக் கூடாது என்பது தொடர்பாக பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்குமான அறிவுறுத்தல்களை ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.