Tag: பொலிஸ்

சட்டவிரோதமாக இயங்கி வந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை!

கல்கிஸை பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக இயங்கி வந்த ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையத்தில் சோதனை நடத்தி, சந்தேக ...

Read moreDetails

போதைப்பொருள் பயன்படுத்தி பேருந்துகளை இயக்கிய 8 சாரதிகளும், ஒரு நடத்துனரும் கைது!

போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின் அடிப்படையில், 2026.05.19 அன்று களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவில், களுத்துறை ...

Read moreDetails

முழு நாடும் ஒன்றாக விசேட நடவடிக்கையில் 176,000க்கும் மேற்பட்டோர் கைது!

முழு நாடும் ஒன்றாக தேசிய செயற் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் மூலமாக 176,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, 2025 ...

Read moreDetails

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு; மற்றொருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சஞ்சீவ குமார சமரரத்ன என்ற 'கணேமுல்ல சஞ்சீவ' என்பவரின் கொலைக்கு உடந்தையாக இருந்ததற்காகவும், அதற்காக துப்பாக்கிகளை வழங்கியதற்காகவும், ஒஸ்மொண்ட் குணசேகர என்ற 'கம்பஹா ஒஸ்மொண்ட்' ...

Read moreDetails

அபாயரமாக பேருந்தை இயக்கிய சாரதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

சட்டவிரோதமானதும், அபாயரமானதுமான முறையில் பேருந்தை இயக்கிய சாரதிக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிதுள்ளதாவது, கல்பிட்டியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் ...

Read moreDetails

பட்டுவத்தே சாமரவை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு!

அசர்பைஜானில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட பல திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பட்டுவத்தே சாமரவை 72 மணி நேர தடுத்து வைத்து விசாரணை ...

Read moreDetails

வாடகை வீடுகளில் நடக்கும் குற்றச் செயல்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் இணையவழி நிதி மோசடி உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக வாடகை வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிகக் கட்டிடங்களின் தேவைகள் அதிகரித்து வருவது குறித்து ...

Read moreDetails

சைபர் குற்றச் செயல்கள் தொடர்பாக சுமார் 200 வெளிநாட்டவர்கள் கைது!

சைபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் 173 இந்தியர்கள் மற்றும் 25 நேபாள நாட்டவர்கள் உட்பட மொத்தம் 198 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

35.8 மில்லியன் ரூபா மோசடி வழக்கில் தனியார் நிறுவன பணிப்பாளர் கைது!

வெளிநாட்டுப் பயணங்களுக்கான விசாக்களை வழங்கி தனிநபர்களிடமிருந்து 35.8 மில்லியன் ரூபா மோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், தனியார் நிறுவனம் ஒன்றின் பணிப்பாளர் ஒருவர் கொழும்பு குற்றப் ...

Read moreDetails

நாளை கொழும்பில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடு!

நாளை (01) வரும் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல பகுதிகளில் அநேகமான மே தினப் பேரணிகள், ஊர்வலங்கள், கூட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ...

Read moreDetails
Page 2 of 18 1 2 3 18
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist