எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!
2026-04-02
தமிழ் அரசுக் கட்சியின் மே தின பேரணிகள்
2026-05-01
பிரதமர் – நேபாளத் தூதுவர் சந்திப்பு
2026-05-01
உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக டீசலை சேமித்து வைத்திருந்ததற்காக, கொழும்பு பிரிவு குற்றப்பிரிவினரால் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மருதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டி.ஆர். விஜேவர்தன மாவத்தை ...
Read moreDetailsநாடு முழுவதும் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட “ முழு நாடும் ஒன்றாக ” தேசிய செயற் திட்டத்தின் கீழ், போதைப்பொருள் ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு நடந்த விசேட ...
Read moreDetailsஎதிர்வரும் தமிழ் - சிங்களப் புத்தாண்டு பண்டிகைக் காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொலிஸார் ஒரு விசேட பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர். நாடு தழுவிய 608 ...
Read moreDetailsசிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்றுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் ...
Read moreDetailsஅக்கறைப்பற்று பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸார் சார்ஜென்ட் ஒருவர் 4000 ரூபா இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ...
Read moreDetailsஇலங்கையில் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமல் வாகனம் செலுத்தும் வெளிநாட்வர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என்று பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் ...
Read moreDetailsஇலங்கை காவல்துறை நேற்றைய தினம் 556 மில்லியன் ரூபா பெறுமதியான தொழில்நுட்ப உபகரணங்களைப் பெற்றது. இது அண்மைய வரலாற்றில் சட்ட அமுலாக்க திறனை வலுப்படுத்தும் நோக்கிலான மிகப்பெரிய ...
Read moreDetailsகொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தடுக்கத் தவறியதாகக் கூறி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஒரு பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் ஒரு கான்ஸ்டபிளை பிணையில் ...
Read moreDetailsவத்தளை, கால சந்தி பகுதியில் வெடிமருந்துகள் அடங்கிய பொதி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து நடத்திய சோதனையின் ...
Read moreDetails2026 ஐசிசி டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியைக் காண வரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ரசிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மொத்தம் 1,500 பொலிஸ் அதிகாரிகளும் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.