பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
எதிர்வரும் தமிழ் - சிங்களப் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் நடைபெறும் பல்வேறு பண்டிகை நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, சிறப்பு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டங்களை செயல்படுத்துவதாக பொலிஸார் ...
Read moreDetailsஎதிர்வரும் தமிழ்-சிங்களப் புத்தாண்டினை முன்னிட்டு பொது மக்களின் நலனுக்காக விசேட பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 35,000 க்கும் மேற்பட்ட பொலிஸ் ...
Read moreDetailsஎதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர். இதற்காக சுமார் 6,000 பொலிஸார் ஈடுபடுத்தப்படுவார்கள். பொலிஸாரைத் தவிர, இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸ் ...
Read moreDetailsஎதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலுடன் தொடர்புடைய தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலான விசேட அறிவிப்பை பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடளாவிய ரீதியில் ...
Read moreDetailsசட்டரீதியாக சேவையை விட்டு வெளியேறாத மற்றும் கடமைக்கு சமூகமளிக்காத முப்படையைச் சேர்ந்த 1500 க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புச் செயலாளர் துய்யகொண்டாவின் உத்தரவின்படி, சேவையில் ...
Read moreDetailsபோதைப்பொருள் தடுப்பு சோதனைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சந்தேக நபரின் கூரிய ஆயுதத் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (15) மாலை இடம்பெற்ற ...
Read moreDetails2024 (2025) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதும் பரீட்சார்த்திகளுக்கான அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், பயிற்சிப் பட்டறைகள் என்பன இன்று (11) முதல் தடைசெய்யப்பட்டுள்ளன. இந்தத் ...
Read moreDetailsதேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் எட்டு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு (SSP) இடமாற்றும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பின்வரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர்கள் இலங்கை காவல்துறைக்குள் புதிய ...
Read moreDetailsஆஸ்திரிய சுற்றுலாப் பெண் பயணி ஒருவரிடம் இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜென்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தன்னிடமிருந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் தொடர்பில் சட்ட ...
Read moreDetailsபிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) தேஷபந்து தென்னகோன் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.