Tag: பொலிஸ்

ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்!

இலஞ்ச ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை ஆகஸ்ட் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதிவான் ...

Read moreDetails

சிறப்பு பொலிஸ் சோதனையில் 748 பேர் க‍ைது!

நாடளாவிய ரீதியாக நேற்று (03) நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாகவும் சந்தேகத்தின் பேரில் ...

Read moreDetails

300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து பல்வேறு குற்றங்களுக்காக சுமார் 300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

துப்பாக்கி சூடு தொடர்பில் ஒருவர் கைது!

தேசிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபை உறுப்பினர் தாரக நாணயக்காரவின் வீட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...

Read moreDetails

கடந்த 07 மாதங்களில் 922 கிலோ ஹெரோயின் பறிமுதல்!

இந்த ஆண்டின் கடந்த ஏழு மாதங்களில் இலங்கை பொலிஸார் மற்றும் முப்படையினர் இணைந்து நாடு முழுவதும் நடத்திய கூட்டு நடவடிக்கைகளின் போது மொத்தம் 922 கிலோ கிராம் ...

Read moreDetails

5,000 பொலிஸாரை உடன் ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை!

காவல்துறையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப 5,000 பொலிஸாரை உடனடியாக ஆட்சேர்ப்பு செய்யும் பணி விரைவில் தொடங்கும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

பல பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

இலங்கை காவல்துறையின் பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணையத்தின் (NPC) ஒப்புதலுடன் ...

Read moreDetails

போதைப்பொருள் பறிமுதல் தொடர்பான அப்டேட்!

தற்போதைய அரசாங்கம் 2024 செப்டம்பர் 29 அன்று ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பொலிஸ் சோதனைகளின் விளைவாக கணிசமான அளவு போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். இன்றுவரை, ...

Read moreDetails

88 நபர்களில் சொத்துக்கள் முடக்கம்!

திட்டமிட்ட குற்றம் மற்றும் நிதி மோசடியுடன் தொடர்புடைய 88 நபர்களின் சொத்துக்களை இலங்க‍ை பொலிஸார் முடக்கியுள்ளனர். இவர்களில் 26 பேர் திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் ...

Read moreDetails

ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் 68 கைதிகள் சட்டவிரோதமாக விடுவிப்பு!

குற்றப் புலனாய்வுத் துறை (CID) நடத்திய விசாரணையில், ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் மொத்தம் 68 கைதிகள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. நேற்று ஊடகங்களுக்கு உரையாற்றிய பிரதிப் ...

Read moreDetails
Page 4 of 12 1 3 4 5 12
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist