ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!
2026-02-16
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!
2026-02-05
சட்டவிரோதமான வழிகளில் சொத்துக்கள் குவிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு 30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்களை முடக்கியுள்ளது. போதைப்பொருள் கடத்தல் ...
Read moreDetailsபோதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான தேசிய செயற்பாடு திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் நேற்று (28) நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 800 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் ...
Read moreDetailsதெற்கு கடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 290 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் பல நாள் மீன்பிடி படகுகளுக்கு போதைப்பொருள் விநியோகித்ததாக சந்தேகிக்கப்படும் மற்றொரு படகையும் 5 ...
Read moreDetailsஅண்மைய வரலாற்றில் சட்ட அமுலாக்க அதிகாரிகளால் மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் தொகை கடந்த 2025 ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்டதாக உதவிப் பொலிஸ் அத்தியட்சரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான ...
Read moreDetails"முழு நாடும் ஒன்றாக" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் நேற்று (18) முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது 925 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக ...
Read moreDetailsபோதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ...
Read moreDetailsபோதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். ஜாஎல பொலிஸ் பிரிவில் குற்றத் தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவின் அதிகாரிகள் குழு ...
Read moreDetails'ஐஸ்' என பொதுவாக அழைக்கப்படும் 'படிக மெத்தம்பேட்டமைன்' என்ற போதைப்பொருளின் பயன்பாடு இலங்கையில் வெகுவாக அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை (NDDCB) தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsதெற்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படை அதிகாரிகள் குழுவினால் பல நாள் மீன்பிடிக் கப்பலில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் தொகை தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை ஏழு நாள் ...
Read moreDetailsதெற்கு கடல் பகுதியில் போதைப்பொருளுடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடி படகு டிக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று காலை 6.00 மணியளவில் அந்தக் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.