Tag: போதைப்பொருள்

சிறப்பு பொலிஸ் சோதனையில் 703 பேர் க‍ைது!

நாடளாவிய ரீதியாக நேற்று (04) நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது, குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாகவும் சந்தேகத்தின் பேரில் ...

Read moreDetails

போதைப்பொருள் ஒழப்பு நடவடிக்கையில் நேற்று 458 பேர் கைது!

நாடாளாவிய ரீதியில் போதைப்பொருள் தொடர்பான மற்றும் குற்றச் செயல்களை தடுப்பதை இலக்காகக் கொண்டு நேற்று (22) நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது 458 நபர்களை பாதுகாப்புப் படையினர் கைது ...

Read moreDetails

போதைப்பொருள் தொடர்பான சோதனையில் 1,241 நபர்கள் கைது!

நாடு தழுவிய சிறப்பு நடவடிக்கையின் போது, சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்தது உட்பட போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட மொத்தம் 1,241 நபர்கள் கைது ...

Read moreDetails

போதைப்பொருள் பறிமுதல் தொடர்பான அப்டேட்!

தற்போதைய அரசாங்கம் 2024 செப்டம்பர் 29 அன்று ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பொலிஸ் சோதனைகளின் விளைவாக கணிசமான அளவு போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். இன்றுவரை, ...

Read moreDetails

110 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு!

வீரகெட்டிய பகுதியில் 110.46 கிலோ ஹெராயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. தங்காலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் திங்கட்கிழமை மேற்கொண்ட விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் போது இந்த ...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் எட்டுப் பேர் கைது!

சிலாபம், தொடுவாவ பகுதியில் போதைப்பொருள் கடத்தி விற்பனை செய்ததாக சந்தேகத்தின் பேரில் 8 நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும், போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தல்; மூவருக்கு மரண தண்டனை!

ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் அதனை கடத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளுக்காக குற்றம் நிரூபிக்கப்பட்ட மூன்று நபர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) மரண தண்டனை விதித்தது. இவர்கள் ...

Read moreDetails

1.9 கிலோவுக்கும் அதிகமான குஷ் கஞ்சா பறிமுதல்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில், மிட்டாய் பொட்டலங்களில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.984 கிலோ குஷ் கஞ்சாவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (PNB) அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ...

Read moreDetails

130 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

கஹதுடுவ பகுதியில் 05 கிலோ ஹெரோயின், 1.6 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 800 எக்ஸ்டஸி மாத்திரைகளை வைத்திருந்த நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது ...

Read moreDetails

285 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஹரக் கட்டாவுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் பிலியந்தலை பகுதியில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி ...

Read moreDetails
Page 2 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist