Tag: போதைப்பொருள்

இலங்கை கடற்படையினரால் ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு!

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும் நாட்டின் கடல் எல்லைகளைப் பாதுகாக்கவும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 2026 ஜனவரி தொடக்கம் ஜூலை மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் நடத்தப்பட்ட ...

Read moreDetails

குழந்தைகளைச் சோதிக்க பெற்றோருக்கு போதைப்பொருள் பரிசோதனைக் கருவிகள்!

போதைப்பொருளுக்கு எதிரான தனது தேசியப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, தங்கள் பிள்ளைகள் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனரா என்பதைப் பெற்றோர்கள் தனிப்பட்ட முறையில் பரிசோதித்து அறிய உதவும் வகையிலான போதைப்பொருள் ...

Read moreDetails

36 கிலோ ஹஷிஷுடன் கனேடிய யுவதி கட்டுநாயக்கவில் கைது!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 36 கிலோ கிராம் 'ஹஷிஷ்' போதைப்பொருளுடன் 18 வயதுடைய யுவதி ஒருவர் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் ...

Read moreDetails

போதைப்பொருள் விற்பனை தொடர்பில் இருவர் கைது!

இணைய பண பரிமாற்ற முறைகள் மூலம் பணத்தை வங்கி கணக்குகளில் செலுத்தி நடத்தப்பட்ட போதைப்பொருள் விற்பனை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் ...

Read moreDetails

குவைத்தில் போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு; 3 இலங்கையர் உட்பட ஏழு பேர் கைது!

போதைப்பொருள் தொடர்பான தனித்தனி சம்பவங்களில் ஏழு சந்தேக நபர்களை குவைத்தின் போதைப்பொருள் அமுலாக்கப் பொதுத் துறை ஆணையகம் கைது செய்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.  இவ்வாறு ...

Read moreDetails

14 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (18) ரூ. 14 கோடிக்கும் அதிகம் பெறுமதியான 'குஷ்' என்றழைக்கப்படும் பெருமளவு போதைப்பொருளைக் கடத்த முயன்ற இரண்டு இலங்கை பயணிகளை சுங்க ...

Read moreDetails

போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

அம்பாறை பிரிவு ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை ...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்; மீன்பிடி படகுடன் நால்வர் கைது!

இலங்கையின் தென்கடலில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் சரக்கை ஏற்றிச் சென்ற உள்ளூர் பலநாள் மீன்பிடிக் கப்பல் ஒன்று டிக்கோவிட்டா மீன்பிடித் ...

Read moreDetails

30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

சட்டவிரோதமான வழிகளில் சொத்துக்கள் குவிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு 30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்களை முடக்கியுள்ளது. போதைப்பொருள் கடத்தல் ...

Read moreDetails

சிறப்பு பொலிஸ் சோதனையில் சுமார் 800 பேர் கைது!

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான தேசிய செயற்பாடு திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் நேற்று (28) நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 800 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் ...

Read moreDetails
Page 1 of 6 1 2 6
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist