பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
பொருளாதார சவால்கள் குறித்து கலந்துரையாடல்!
2025-04-03
கட்டுநாயக்க விமான நிலையத்தில், மிட்டாய் பொட்டலங்களில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.984 கிலோ குஷ் கஞ்சாவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (PNB) அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ...
Read moreDetailsகஹதுடுவ பகுதியில் 05 கிலோ ஹெரோயின், 1.6 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 800 எக்ஸ்டஸி மாத்திரைகளை வைத்திருந்த நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது ...
Read moreDetailsபிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஹரக் கட்டாவுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் பிலியந்தலை பகுதியில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி ...
Read moreDetailsபோதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் தொடர்புடையவர்களைத் தண்டிப்பது தொடர்பான சட்டங்களில் சில சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுமக்களால் பல குற்றச்சாட்டுக்கள் ...
Read moreDetailsகொழும்பை சுற்றியுள்ள பல பகுதிகளுக்கு போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். களனி, களுத்துறை, பாணந்துறை, நுகேகொட உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கும் இவர்கள் ...
Read moreDetailsபோதைப்பொருளை பயன்படுத்தி வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக குற்றவியல் மற்றும் போக்குவரத்துப் பணிப்பாளர் அலுவலகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா ...
Read moreDetailsசிறைச்சாலையில் உள்ளவர்களில் 74 வீதமானவர்கள் போதைப்பொருள் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் ...
Read moreDetailsபாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த 47 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து ...
Read moreDetailsபோதைப்பொருள் பாவனைக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரமாக அதிகரித்துள்ளது. சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்தன ஏகநாயக்க ...
Read moreDetailsபோதைப்பொருளின் அச்சுறுத்தலில் இருந்து பாடசாலை மாணவர்களை விடுவிக்க விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார். அதற்கு அனைத்து தரப்பினரின் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.