Tag: போதைப்பொருள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் ரூபா 900 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை முடக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வத்தளை பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரால் போதைப்பொருள் கடத்தல் ...

Read moreDetails

குடு சலிந்துவின் நிதி வலையமைப்பைச் சேர்ந்த இருவர் வலையில்!

"பாணந்துரை குடு சலிந்து" (Panadura Kudu Salindu) என்று அழைக்கப்படும் பெரும் போதைப்பொருள் கடத்தல்காரர் சலிந்து மல்ஷித குணரத்னவுக்காகப் பணத்தைச் திரட்டுபவராக செயற்பட்ட நபரொருவரும், அவரது மனைவியும் ...

Read moreDetails

விமான நிலையத்தில் கைவிடப்பட்ட 32 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! 

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் 06 ஆம் இலக்க பயணப் பொதிகள் கையாளுகைப் பகுதியில் அருகே கைவிடப்பட்டிருந்த சுமார் 32 கோடி ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ ...

Read moreDetails

களுபோவில அவிஷ்கவின் போதைப்பொருள் வலையமைப்பு நடத்துனர் கைது!

“களுபோவில அவிஷ்க” என அறியப்படும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களின் உள்ளூர் போதைப்பொருள் வலையமைப்பை இயக்கி வந்ததாகக் கூறப்படும் நபர், ஐஸ் மற்றும் ...

Read moreDetails

463 கிலோ போதைப்பொருள் பறிமுதல்; இரு பாகிஸ்தானியர்கள் உட்பட மூவர் கைது!

கொழும்புத் துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஒன்றிலிருந்து, 'ஐஸ்' என்று பொதுவாக அழைக்கப்படும் 463 கிலோ கிராம் சந்தேகத்திற்குரிய கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ...

Read moreDetails

அரசாங்கத்தின் அதிரடியில் இதுவரை 66 சந்தேக நபர்கள் நாடு கடத்தல்!

2024 செப்டம்பர் 21 அன்று தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய, வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றிருந்த 66 சந்தேக நபர்களை இலங்கை ...

Read moreDetails

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வுப் பிரச்சாரம் முதல்வர் விஜய் தலைமையில்!

போதைப் பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கான உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு, சென்னை மாநிலக் கல்லூரியில் மாநில முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று (11) நடைபெற்றது.  நிகழ்வில் ...

Read moreDetails

இலங்கை கடற்படையினரால் ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு!

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும் நாட்டின் கடல் எல்லைகளைப் பாதுகாக்கவும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 2026 ஜனவரி தொடக்கம் ஜூலை மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் நடத்தப்பட்ட ...

Read moreDetails

குழந்தைகளைச் சோதிக்க பெற்றோருக்கு போதைப்பொருள் பரிசோதனைக் கருவிகள்!

போதைப்பொருளுக்கு எதிரான தனது தேசியப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, தங்கள் பிள்ளைகள் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனரா என்பதைப் பெற்றோர்கள் தனிப்பட்ட முறையில் பரிசோதித்து அறிய உதவும் வகையிலான போதைப்பொருள் ...

Read moreDetails

36 கிலோ ஹஷிஷுடன் கனேடிய யுவதி கட்டுநாயக்கவில் கைது!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 36 கிலோ கிராம் 'ஹஷிஷ்' போதைப்பொருளுடன் 18 வயதுடைய யுவதி ஒருவர் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் ...

Read moreDetails
Page 1 of 7 1 2 7
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist