Tag: போதைப்பொருள்

வெனிசுலா போதைப்பொருள் கடத்தல் படகு மீது அமெரிக்கா தாக்குதல்!

அமெரிக்காவிற்குச் சென்று கொண்டிருந்த வெனிசுலா போதைப்பொருள் கடத்தல் குழுவொன்றின் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடததியது. அண்மைய வாரங்களில் சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் படகு மீது நடத்தப்பட்ட இரண்டாவது ...

Read moreDetails

ஹரக் கட்டா தொடர்பான சட்டமா அதிபரின் அறிவிப்பு!

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினரான “ஹரக் கட்டா” என்றும் அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன, பாதுகாப்பு அமைச்சின் ...

Read moreDetails

10 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது!

சுமார் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான 'ஹஷிஷ்' போதைப்பொருளுடன் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இரண்டு சந்தேக நபர்களிடமிருந்தும் 1.05 ...

Read moreDetails

77 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், ஸ்ரீ ஜயவர்தனபுர பொலிஸ் விசேட அதிரடி பிரிவின் அதிகாரிகளுடன் இணைந்து, நேற்று கிரிபத்கொட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட கூட்டுச் ...

Read moreDetails

சிறப்பு பொலிஸ் சோதனையில் 703 பேர் க‍ைது!

நாடளாவிய ரீதியாக நேற்று (04) நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது, குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாகவும் சந்தேகத்தின் பேரில் ...

Read moreDetails

போதைப்பொருள் ஒழப்பு நடவடிக்கையில் நேற்று 458 பேர் கைது!

நாடாளாவிய ரீதியில் போதைப்பொருள் தொடர்பான மற்றும் குற்றச் செயல்களை தடுப்பதை இலக்காகக் கொண்டு நேற்று (22) நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது 458 நபர்களை பாதுகாப்புப் படையினர் கைது ...

Read moreDetails

போதைப்பொருள் தொடர்பான சோதனையில் 1,241 நபர்கள் கைது!

நாடு தழுவிய சிறப்பு நடவடிக்கையின் போது, சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்தது உட்பட போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட மொத்தம் 1,241 நபர்கள் கைது ...

Read moreDetails

போதைப்பொருள் பறிமுதல் தொடர்பான அப்டேட்!

தற்போதைய அரசாங்கம் 2024 செப்டம்பர் 29 அன்று ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பொலிஸ் சோதனைகளின் விளைவாக கணிசமான அளவு போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். இன்றுவரை, ...

Read moreDetails

110 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு!

வீரகெட்டிய பகுதியில் 110.46 கிலோ ஹெராயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. தங்காலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் திங்கட்கிழமை மேற்கொண்ட விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் போது இந்த ...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் எட்டுப் பேர் கைது!

சிலாபம், தொடுவாவ பகுதியில் போதைப்பொருள் கடத்தி விற்பனை செய்ததாக சந்தேகத்தின் பேரில் 8 நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும், போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ...

Read moreDetails
Page 3 of 6 1 2 3 4 6
blank
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist