Tag: மக்கள்

இந்தியாவில் புதிதாக 2 இலட்சத்து 34 ஆயிரத்து 281 பேருக்கு கொரோனா உறுதி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 இலட்சத்து 34 ஆயிரத்து 281 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று ...

Read moreDetails

இலங்கையில் மேலும் 82 புதிய ஒமிக்ரோன் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட இடங்கள் குறித்த முழு விபரம்!

இலங்கையில் மேலும் 82 புதிய ஒமிக்ரோன் நோயாளர்கள் மற்றும் ஆறு புதிய டெல்டா வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் ...

Read moreDetails

மின்வெட்டு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது

ஜனவரி 31ஆம் திகதி திங்கட்கிழமை வரையில் மின் துண்டிப்பு இல்லை என இலங்கை மின்சார சபை பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அதன் பின்னர் மின்வெட்டை ...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 249 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 249 பேர் குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த ...

Read moreDetails

இலங்கையில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸைப் பெற்றுள்ளனர்

இலங்கையில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தடுப்பூசியின் மூன்றாவது டோஸான பூஸ்டர் டோஸை பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். குறிப்பாக நேற்றைய தினத்தில் ...

Read moreDetails

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 241 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 241 பேர் குணமடைந்து இன்று (புதன்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த ...

Read moreDetails

இலங்கையை அச்சுறுத்தும் எலி காய்ச்சல் – மக்களே அவதானம்!

இலங்கையில் எலி காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு எச்சரித்துள்ளது. கடந்த வருடம் காலி மாவட்டத்தில் மாத்திரம் 476 பேர் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 6 ...

Read moreDetails

மற்றொரு கொரோனா அலையைத் தவிர்க்க பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு வைத்தியர்கள் கோரிக்கை!

இலங்கையில் மற்றொரு கொரோனா அலையைத் தவிர்க்க பொதுமக்கள் பூஸ்டர் தடுப்பூசியை விரைவில் பெற்றுக்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள கொழும்பு ...

Read moreDetails

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று – மேலும் 14 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 877 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் ...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 210 பேர் பூரண குணம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 210 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (திங்கட்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக ...

Read moreDetails
Page 8 of 37 1 7 8 9 37
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist