Tag: மண்சரிவு

பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

தொடரும் சீரற்ற வானிலையால் நாட்டின் ஏழு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு வழங்கப்பட்ட நிலை-1 மண்சரிவு முன்கூட்டிய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நான்கு மாவட்டங்களில் உள்ள 08 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (28) காலை 10:00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு நாளை (29) ...

Read moreDetails

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நான்கு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு முன்கூட்டியே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மண்சரிவு எச்சரிக்கைகள் நாளை (மே 28) ...

Read moreDetails

மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தின் பதுளை, பசறை, கந்தகெட்டிய, பதுளை, ஹப்புத்தளை, மீகஹகிவுல, உவபரணகம ...

Read moreDetails

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

சீரற்ற வானிலை காரணமாக கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, மாத்தளை மாவட்டத்தின் யடவத்த, உக்குவெல, ரத்தோட்ட மற்றும் வில்கமுவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு ...

Read moreDetails

இந்தோனேசிய வெள்ளத்தால் 31 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் உண்டான திடீர் வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 31 பேர் உயிரிழந்ததாக அந் ...

Read moreDetails

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு ...

Read moreDetails

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 04 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, காலி, களுத்துறை, ...

Read moreDetails

அடிப்படை வசதிகள் இன்றித் தவிக்கும் எட்டியாந்தோட்டை லெவன்ட் தோட்ட மக்கள்!

கேகாலை மாவட்டத்தின் எட்டியாந்தோட்டை லெவன்ட் தோட்ட மக்கள் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இன்றி பல துயரங்களுக்கு  முகம் கொடுத்து வாழ்ந்து வருகின்றனர். குறித்தத் தோட்ட பகுதியில் சுமார் ...

Read moreDetails

மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயத்தில் 300 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள்!

மண்சரிவு அதிகம் உள்ள அபாயப் பகுதிகளில் 300 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த பாடசாலைகள் அமைந்துள்ள ...

Read moreDetails
Page 1 of 5 1 2 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist