Tag: மண்சரிவு

பலாங்கொடை பகுதியில் மண்சரிவு-நால்வர் மாயம்!

பலாங்கொடை - கவரன்ஹேன பிரதேசத்தில்  ஏற்பட்ட மண்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் காணாமல் போய்யுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அனர்த்தம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ...

Read more

மலையகத்தில் கடும் மழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

மலையகத்தில்  கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கடும்  மழை காரணமாக  பிரதான பாதைகள் பலவற்றில் மண்சரிவுகள்  ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக நேற்று இரவு பெய்த கடும் ...

Read more

மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை மேல்,சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி ...

Read more

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்பில் அறிவிப்பு!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. அதன்படி கண்டி, கேகாலை, இரத்தினபுரி, ...

Read more

மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்குமாறு ஜீவன் பணிப்புரை!

பண்டாரவளை, பூனாகலை - கபரகல தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் உடன் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இலங்கை தொழிலாளர் ...

Read more

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு!

நாட்டின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தின் பஹத்த தும்பற, உடுதும்பற, கங்க இஹல கோரளை, பஹத்த ...

Read more

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நேற்று (திங்கட்கிழமை) முதல் பெய்து வரும் கடும் மழையுடனான வானிலை காரணமாக, 07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் ...

Read more

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்தது. பதுளை, கண்டி, கேகாலைஎ மாத்தளைஎ நுவரெலியா, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய ...

Read more

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நாட்டின் 7 மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, ...

Read more

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டில் 06 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலிலுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, பதுளை, கேகாலை, மாத்தறை, மொனராகலை, நுவரெலியா ...

Read more
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist