முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
அண்மைய கனமழையைத் தொடர்ந்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மொத்தம் 494 மண்சரிவு அபாயகரமான இடங்களை ஆய்வு செய்துள்ளது. மேலதிகமாக, 2,198 இடங்களுக்கு ஆய்வு செய்யுமாறு ...
Read moreDetailsநாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 26,841 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 85,351 நபர்கள் தற்போது தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த ...
Read moreDetailsமண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தில் 238 குடும்பங்களைச் சேர்ந்த 806 பேர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் குறித்த பலத்த மழை ...
Read moreDetailsசுமார் 15,000 அதிக மண்சரிவு அபாயமுள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த இடங்களில் இருந்து சுமார் 5,000 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி ...
Read moreDetailsகண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய ...
Read moreDetailsகண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் குருணாகல் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நீட்டித்துள்ளது. நான்கு மாவட்டங்களில் உள்ள 40 மாவட்ட ...
Read moreDetailsவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 442 ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்தோனேசிய மீட்புப் பணியாளர்கள் உயிர் பிழைத்தவர்களைத் தேடி வருகின்றனர். இந்தோனேசியாவில் வெள்ளம் மற்றும் ...
Read moreDetailsநாவலப்பிட்டியில் உள்ள பழைய ரயில்வே யார்டு சாலையில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று (28) மண்மேடு சரிந்து வீழந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். ...
Read moreDetailsநாடு முழுவதும் பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக பல முக்கிய ஆறுகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது. இதனால், நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ...
Read moreDetailsமோசமான வானிலையால் 13 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை நாளை (29) அதிகாலை 02.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது. ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.