Tag: மழை

சீரற்ற காலநிலையால் 65 ஆயிரத்து 704 குடும்பங்கள் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 65 ஆயிரத்து 704 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சீரற்ற காலநிலை காரணமாக 17 மாவட்டங்களில் உள்ள, 150 பிரதேச செயலகப் ...

Read moreDetails

நாட்டில் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை நீடிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக தேசிய கட்டட ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதற்கமைய ...

Read moreDetails

தென் அந்தமான் கடற்பரப்பில் மையம் கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் – மீண்டும் மழைக்கு வாய்ப்பு!

புதிதாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் தென் அந்தமான் கடற்பரப்புகளுக்கும் அண்மையாகவுள்ள கடற்பரப்புகளுக்கு மேலாகவும் நாளையதினம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டிற்கு ...

Read moreDetails

சீரற்ற காலநிலை – 26 பேர் உயிரிழப்பு: 2 இலட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2 இலட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக 17 மாவட்டங்களில் ...

Read moreDetails

சென்னைக்கு தென்கிழக்கே மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் – கனமழைக்கு எச்சரிக்கை

சென்னைக்கு தென்கிழக்கே 170 கி.மீட்டர் தொலைவில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் ...

Read moreDetails

மழையுடனான வானிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அடுத்த ஒரு மாதத்திற்குள் டெங்கு நோயாளர்களின் ...

Read moreDetails

மழையுடனான காலநிலை குறையும் – வளிமண்டலவியல் திணைக்களம்

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து பருத்தித்துறைக்கு வடக்கே ஏறத்தாழ 250 கிலோ மீற்றர் தூரத்தில் (11.7Nஇற்கும்81.6E இற்கும் இடையில்) நிலை ...

Read moreDetails

11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை தொடரும் – சில மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

இலங்கையில் 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் வரை குறித்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி ...

Read moreDetails

சீரற்ற வானிலை – தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு எச்சரிக்கை!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக காடுகளுக்கு சுற்றுலாப் பயணம் செல்லுதல், மலையேறுதல், ஆற்றில் நீராடுதல், படகு சவாரி செய்தல் உள்ளிட்ட  தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு ...

Read moreDetails

நாட்டின் பல இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி – மக்களே அவதானம்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு, நாட்டின் பல இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த ...

Read moreDetails
Page 34 of 40 1 33 34 35 40
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist