Tag: யாழ்ப்பாணம்

யாழில் பரவும் டெங்கு நுளம்புகள் வீரியம் மிக்கவை!

"யாழில் தற்போது பரவி வரும் டெங்கு நுளம்புகள் வீரியம் மிக்கவை" என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருமான த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ் ...

Read moreDetails

பற்றியெரிந்த வர்த்தக நிலையம்; யாழ்.மீசாலையில் சம்பவம்!

யாழ். மீசாலை பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தினால் பெருமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. குறித்த வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட மின் ...

Read moreDetails

ஆசிரியரால் உயிரை மாய்க்க முயன்ற மாணவி: வவுனியாவில் சம்பவம்

பாடசாலை மாணவியொருவர் தனது உயிரை மாய்க்க முயற்சி செய்த சம்பவம் வவுனியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா தரணிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு ...

Read moreDetails

யாழ் விபத்தில் ஒருவர் பலி

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். புத்தூர் பகுதியைச் சேர்ந்த 22 ...

Read moreDetails

மாவீரர் நினைவேந்தலுக்கு சிறுவர்களை ஈடுபடுத்தியமை தொடர்பில் பொலிஸ் விசாரணை!

தமிழீழ விடுதலைப் புலிகள் போன்று ஆடை அணிந்து சயனைட் போன்றவற்றை கழுத்தில் வைத்து நினைவேந்தலில் ஈடுபட 3 சிறுவர்களை பாவித்தமை தொடர்பில் யாழ் மாவட்டத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட ...

Read moreDetails

பருத்தித்துறையில் வாள்வெட்டு!

பருத்தித்துறையில் சனிக்கிழமை (25) இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவத்தில் கந்தவுடையார் ஒழுங்கை, பருத்தித்துறையைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் டிலக்சன் (வயது 23) என்ற ...

Read moreDetails

வட்டுக்கோட்டை இளைஞனின் மரணத்துக்கு நீதி கோரி 35 சட்டத்தரணிகள் முன்னிலையாக தீர்மானம்

வட்டுகோட்டைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட இளைஞன் ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்தார் என்று கூறப்படும் சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி இந்த ...

Read moreDetails

ஆடைத்தொழிற்சாலை பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அணிஞ்சியன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார் இன்று (23) காலை 6.10 மணியளவில் ஆடைத்தொழிற்சாலையில் ...

Read moreDetails

வட மாகாணத்தின் கல்வி தரத்தை உயர்த்துவதாக ஆளுநரிடம் அதிபர்கள் சங்கம் உறுதி

வடக்கு மாகாண கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவை சரி செய்வதற்கு தேவையான பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக வட மாகாண அதிபர்கள் சங்கத்தினர், மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸிடம் உறுதியளித்தனர். ...

Read moreDetails

நல்லூரில் முச்சக்கர வண்டியின் பற்றரியை திருடிய குற்றத்தில் ஒருவர் கைது

நல்லூர் ஆலய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் மின்கலத்தை  திருடிய குற்றச்சாட்டில் காரைநகரை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கந்த சட்டி விரத தினத்தை முன்னிட்டு ...

Read moreDetails
Page 25 of 59 1 24 25 26 59
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist