Tag: யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வரப்பட்ட 729 எரிவாயு சிலிண்டர்கள்! 

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் 3, 729 எரிவாயு சிலிண்டர்கள் (Litro Gas) எடுத்துவரப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.  மேலும், நாளைய தினம் ...

Read moreDetails

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , இருவர் காயமடைந்துள்ளனர் மருதங்கேணி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட பகுதியில் , வெள்ள அனர்த்தம் காரணமாக அந்தோணி பெர்னாண்டோ (வயது ...

Read moreDetails

மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பெண்ணை சிகிச்சைக்காக புங்குடுதீவுக்கு கொண்டு செல்ல கடற்படை உதவி!

யாழ்ப்பாணப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக புங்குடுதீவில் சிக்கிக்கொண்ட ஒரு பெண் சிகிச்சை பெற முடியாமல், மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். இன்று (28,) காலை கடற்படையினரால் புங்குடுதீவு மருத்துவமனைக்கு ...

Read moreDetails

யாழ். காணி விடுவிப்பு; நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடல்!

யாழ்ப்பாணம்-பலாலி பகுதியில் தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பில் காணப்படும் முன்னேற்றங்களை மதிப்பிடுவதற்கான உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தில் ...

Read moreDetails

2026இற்கான லோன்லி பிளானட்டின் சிறந்த இடங்களில் யாழ் நகரமும்!

முன்னணி உலகளாவிய பயண வழிகாட்டியான லோன்லி பிளானட் (Lonely Planet) பட்டியலிட்ட 2026 ஆம் ஆண்டில் பார்வையிட சிறந்த 25 இடங்களில் இலங்கையின் வடக்கில் உள்ள யாழ்ப்பாண ...

Read moreDetails

யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறிய பொலிஸார்!

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணி யாழ். நீதிமன்றின் பதிவாளர் முன்னிலையில் இன்று அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.  கோப்பாய் பொலிஸ் நிலையம் , இராச பாதை ...

Read moreDetails

யாழ். மாவட்ட வர்த்தகர்களின் பிரச்சினை குறித்து அவதானம்!

இதன்போது, மாவட்டத்திற்குள் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளும் போது எழும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கடற்றொழல், நீரியில் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகருக்கும் யாழ்.மாவட்ட வர்த்தக ...

Read moreDetails

யாழில் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஐ.நாவுக்கான அறிக்கை தீ வைப்பு!

செம்மணியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி நடத்தப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று ...

Read moreDetails

மோகனதாஸ் விளையாட்டுக்கழகத்தின் மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி!

யாழ்ப்பாணம் மட்டுவில் மோகனதாஸ்விளையாட்டுக்கழகம் நடாத்தும் 2025ஆம் ஆண்டுக்கான மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி நேற்று மாலை மோகனதாஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. சென்ற வாரம் ஆரம்பமான ...

Read moreDetails

மந்திரி மனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது! -பிமல் ரத்நாயக்க

இலங்கையில் காணப்படும் பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான மந்திரி மனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். யாழ் நல்லூரில் அமைந்துள்ள மந்திரி மனையை ...

Read moreDetails
Page 1 of 58 1 2 58
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist