உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!
2026-06-16
நீதித்துறை அதிகாரிகளின் திடீர் மற்றும் விளக்கமற்ற இடமாற்றங்களும், அவற்றில் நிர்வாகத் துறையினரின் தலையீடும், நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை பாதிக்கக்கூடும் என்று யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. ...
Read moreDetailsதெற்காசியாவின் அறிவுக் களஞ்சியமாக போற்றப்பட்ட யாழ்பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் (ஜூன் 01) 45 ஆண்டுகள் கடந்தாலும் தமிழ் மக்கள் மத்தியில் அத்துயர சம்பவம் ஏற்படுத்திய வடு ...
Read moreDetailsஅனுராதபுரத்தில் பௌத்த துறவி ஒருவரால் சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயப் பகுதியில் இன்று வடக்கு கிழக்கு பெண்கள் ...
Read moreDetailsஇலங்கைத் தமிழர்களுக்குத் தமிழ்நாட்டு மக்கள் சிறந்த பாதுகாப்பை வழங்குவார்கள் என்று கூறிய நடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், கச்சத்தீவுத் தீவுடன் யாழ்ப்பாணத்தைத் தமிழ்நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும் நாடாளுமன்றத்தில் ...
Read moreDetailsயாழ். இணுவில் கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் இன்று (31) காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை கோவிலுக்கு அருகில் சடலம் ஒன்று காணப்படுவதைக் கண்ட ...
Read moreDetailsபல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வு காணும் நோக்குடன் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (27) அதன் தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்துரசேகரன் தலைமையில் நடைபெற்றது ...
Read moreDetailsயாழ்ப்பாணம், ஊர்காவற்துறை சுருவில் கடற்கரைப் பகுதியில் பொலிஸாருடன் இணைந்து இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, சுமார் 368 கிலோ கிராம் வெளிநாட்டு கஞ்சாவுடன் ...
Read moreDetailsயாழ். படகு விபத்துக்கான முழமையான காரணங்களை கண்டறிவதற்குரிய அவசர விசாரணை முன்னெடுக்குமாறு கடற்படையினரும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால் ...
Read moreDetailsயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நாளை வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறவுள்ளது. பட்டமளிப்பு விழா நான்கு ...
Read moreDetailsயாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பதின்ம வயது நபர் ஒருவர் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.