Tag: யாழ்ப்பாணம்

யாழ். தையிட்டியில் திஸ்ஸ விகாரைக்கு எதிராகப் போராட்டம் முன்னெடுப்பு!

யாழ். தையிட்டி பகுதியில்  சட்டவிரோதமாக,மக்களது காணிகளை அபகரித்து அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்களால் போராட்டமொன்று  இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. திஸ்ஸ விகாரைக்கு எதிராக ...

Read moreDetails

கொக்குவில் வாள்வெட்டுச் சம்பவம்: இருவர் கைது

யாழ் கொக்குவில் பகுதியிலுள்ள களஞ்சியசாலையொன்றில்  கடந்த 3 ஆம் திகதி இரவு இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில்  இளைஞர் ஒருவரின் விரல் துண்டாக்கப்பட்டு  யாழ் போதனா வைத்தியசாலையில் மீண்டும்  ...

Read moreDetails

வடக்கின் பெரும் சமரில் வெற்றி வாகை சூடிய பரி யோவான் கல்லூரி

வடக்கின் பெரும் சமர் என அழைக்கப்படும் பரி யோவான் கல்லூரிக்கும் யாழ். மத்திய கல்லூரிக்கும் இடையில் நேற்று நடைபெற்ற போட்டியில் பரி யோவான் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது. ...

Read moreDetails

யாழ் – திருச்சி விமான சேவை எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பம்!

யாழ்ப்பாணத்திற்கும் திருச்சிக்கும் இடையிலான விமான சேவை எதிர்வரும் 30ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இண்டிகோ விமான சேவை அறிவித்துள்ளது. அந்தவகையில் திருச்சியில் இருந்து நண்பகல்  01.25க்கு புறப்படும் விமானம் ...

Read moreDetails

யாழில் பெண்ணின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றவர் கைது!

யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லை வெளிப்பகுதியில்  நேற்றுக் காலை வீதியில் சென்ற பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றவர்களைப் பொலிஸார் சம்பவம் இடம்பெற்று  ஒரு சில ...

Read moreDetails

யாழில் வீடொன்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்து வந்த நபரொருவர் அவரது வீட்டில் இருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.  மருதடி வீதியை சேர்ந்த , வசந்தன் (வயது 41) என்பவரே இவ்வாறு  சடலமாக ...

Read moreDetails

யாழ் கொக்குவில் பகுதியில் வாள்வெட்டு: இளைஞரின் விரல் துண்டிப்பு

யாழ் கொக்குவில் பகுதியில் உள்ள களஞ்சியசாலையில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில்  இளைஞர் ஒருவரின் விரல் துண்டாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ ...

Read moreDetails

யாழில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணம், சுதுமலை பகுதியில் 1600 போதை மாத்திரைகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களை  மானிப்பாய் பொலிஸார்  கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து இக் ...

Read moreDetails

இந்தியத் துணைத் தூதரத்துக்கு முன்னால் பதற்றம்!

இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகளைக்  கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி யாழ் தீவக மீனவ அமைப்புகள் இணைந்து இன்று காலை கவனயீர்ப்புப்  போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் ...

Read moreDetails

யாழ். போதனா நிர்வாகத்திற்கு எதிராகப் போராட்டம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக நாளைய தினம்முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கையை  மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ...

Read moreDetails
Page 2 of 49 1 2 3 49
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist