Tag: வடக்கு மாகாணம்
-
வடக்கு மாகாணத்தில் கடந்த ஜனவரி முதலாம் திகதியில் இருந்து நேற்றுவரையான காலப்பகுதியில் 351 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் அவரது அலுவலகத்தில் இன்... More
-
மன்னாரில் முதலாவது கொரோனா தொற்றாளரின் மரணம் இன்று பதிவாகியுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மன்னார் ‘சைட் சிட்டி’ ... More
-
வடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று (சனிக்கிழமை) 416 பேருக்கு பி.சி.ஆ... More
-
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை வடக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவ... More
-
வடக்கு மாகாணத்தில் நேற்று மாத்திரம் 55 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 427 பேருக்கும் யாழ். பல்கலைக்க... More
-
வடக்கு மாகாணத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடங்களில் இன்... More
-
வடக்கில் மேலும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று (செவ்... More
-
யாழ்ப்பாணத்தில் இன்று 653 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இதன்படி, யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 413 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.... More
-
யாழ்ப்பாணத்தில் ஒன்பது பேருக்கும் கிளிநொச்சியில் ஒருவருக்குமாக வடக்கில் இன்று மட்டும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூ... More
-
இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்கும் முகமாக எதிர்வரும் 30ஆம் திகதி இலங்கை மற்றும் இந்தியா இடையில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதற்குரிய முன்னேற்பாடாக வடக்கு மாக... More
வடக்கில் கடந்த 20 நாட்களில் 300இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!
In இலங்கை January 20, 2021 1:04 pm GMT 0 Comments 512 Views
வடக்கில் இரண்டாவது கொரோனா மரணம் மன்னாரில் பதிவானது!
In இலங்கை January 19, 2021 4:44 pm GMT 0 Comments 640 Views
வடக்கில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று!
In இலங்கை January 16, 2021 3:00 pm GMT 0 Comments 753 Views
மேல் மாகாணத்தில் இருந்து வருவோருக்கு வடக்கில் தனிமைப்படுத்தல் இல்லை- கேதீஸ்வரன் அறிவிப்பு!
In இலங்கை January 16, 2021 6:38 am GMT 0 Comments 1161 Views
வடக்கில் நேற்று மாத்திரம் 51 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!
In இலங்கை January 12, 2021 5:13 am GMT 0 Comments 554 Views
வடக்கில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று- பூநகரிக்கு தப்பி வந்தவர்களும் உள்ளடக்கம்!
In இலங்கை January 7, 2021 3:56 pm GMT 0 Comments 705 Views
வடக்கில் மேலும் 13 பேருக்கு கொரோனா- நான்கு மாவட்டங்களில் தொற்றாளர்கள்!
In இலங்கை January 5, 2021 8:53 pm GMT 0 Comments 607 Views
யாழில் 653 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை- வடக்கில் இன்று தொற்றாளர்கள் இல்லை!
In இலங்கை December 24, 2020 2:29 pm GMT 0 Comments 625 Views
மருதனார்மடம் கொரோனா கொத்தணி 100ஐ கடந்தது – கிளிநொச்சியிலும் தொற்று!
In இலங்கை December 23, 2020 5:28 pm GMT 0 Comments 766 Views
வடக்கு மீனவர்கள் பிரச்சினை: இந்தியாவுடன் இம்மாத இறுதியில் பேச்சு!
In இலங்கை December 19, 2020 7:06 am GMT 0 Comments 504 Views