எரிபொருள் விலைகளில் மாற்றம்!
2023-10-01
சினோபெக் விலைகளில் மாற்றம்!
2023-10-01
மாலைதீவின் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து
2023-10-01
சினோபெக் நிறுவனம் தனது எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது. இதற்கமைய இன்று (ஞாயிற்க்கிழமை) முதல் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலை 6 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய ...
Read moreபாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நீடிக்கும் நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் பாகிஸ்தானில் பெட்ரோல் - டீசல் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன.அதன்படி, ஒரு லிட்டர் ...
Read moreசெரண்டிப் மற்றும் பிரிமா கோதுமை மாவின் விலைகளை இன்று (செவ்வாய்கிழமை) முதல் திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் ...
Read moreஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளன. இதன்படி,12.5 கிலோகிராம் எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவினால் ...
Read moreமுட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிறையின் அடிப்படையில் முட்டைகளை விற்பனை செய்வதற்கான அதிகபட்ச சில்லறை விலையும் குறித்த வர்த்தமானி மூலம் ...
Read moreஎரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் இந்த தருணத்தில் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பேக்கரி பொருட்களின் ...
Read moreபேருந்து கட்டணத்தையும் குறைப்பதற்குரிய நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை திருத்தத்தையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) முதல் ...
Read moreமுட்டையின் புதிய விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, வெள்ளை முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும், சிவப்பு முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை ...
Read moreநாட்டில் இன்று (வியாழக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க அரசிற்கு சொந்தமான லங்கா சதொச தீர்மானித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் ...
Read moreயாழ். மாவட்டத்தில் வர்த்தகர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கையின் போது, 25 இலட்சத்துக்கு அதிகமான தொகை தண்ட பணமாக அறவீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் 63 ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.