அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு நிறுவனத்தின் கடிதம் அவசியம் – அஜித் ரோஹன
நாட்டில் பயணக்கட்டுபாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் கடிதம் அவசியம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். ...
Read moreDetails











