லயன் குடியிருப்புக்களில் வசிப்போருக்கு அஸ்வெசும கொடுப்பனவு!
பெருந்தோட்டப் பகுதிகளில் லயன் அறைகளில் வாழ்கின்ற குடும்பங்களுக்கு அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவைத் தீர்மானங்களைக் அறிவிக்கும் நேற்றைய ...
Read moreDetails










