Tag: இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன

இலங்கைக்கு தேவையான மருந்துகளை தொடர்ச்சியாக வழங்குமாறு உலக வங்கியிடம் கோரிக்கை!

இலங்கைக்கு தேவையான மருந்துகளை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதற்காக ஒத்துழைப்பு வழங்குமாறு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன உலக வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். உலக வங்கியின் தெற்காசிய வலயம் ...

Read moreDetails

டொலரின் பெறுமதிக்கு ஏற்றவாறு ஒளடதங்களின் விலைகளை அதிகரிக்க அனுமதி!

டொலரின் பெறுமதிக்கு ஏற்றவாறு, ஒளடதங்களின் விலைகளை நியாயமான அளவில் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒளடத இறக்குமதியாளர்களுக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

சில மருந்துகளின் விலைகளில் மாற்றம்!

சில மருந்துகளின் விலைகளில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் கண்காணிப்பு இராஜாங்க அமைச்சர் ...

Read moreDetails

இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு இன்று முதல் முன்னெடுப்பு

இரண்டாம் கட்டமாக ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனெகா கொவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு இன்று (புதன்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக இராஜாங்க ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist