அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதி!
2024-03-29
மற்றுமொரு எரிவாயு கப்பல் இன்று (புதன்கிழமை) இரவு இலங்கையினை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், நாடளாவிய ரீதியில் இன்றும் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் ...
Read moreநாளைய தினம்(வெள்ளிக்கிழமை) 10 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் மாத்திரமே விநியோகிக்கப்படவுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். கொழும்பு 1 முதல் கொழும்பு ...
Read more3 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் எரிவாயு தாங்கிய கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். எனினும் நாளை ...
Read moreஎரிவாயு கப்பல்களுக்கான பணத்தினை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய இன்று(வியாழக்கிழமை) முதல் எரிவாயு இறக்குதல் மற்றும் அதனை விநியோகிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் ...
Read moreநாட்டில் எதிர்வரும் 6 நாட்களுக்குள் சமையல் எரிவாயுக்கான தட்டுப்பாடு நீங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைபிரிவின் பணிப்பாளர் ஜானக்க பத்திரனவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.