`அழகான கடற்கரை, கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்’ என்ற திட்டம் இன்று ஆரம்பம்!
'அழகான கடற்கரை, கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்' என்ற திட்டம் இன்று (09) ஆரம்பமாகவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தின் தலைமையிலான தேசிய திட்டமான தூய்மை இலங்கை திட்டத்தின் கீழ் இந்த ...
Read moreDetails










