வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் 23 அட்டைப் பெட்டிகளில் மொத்தம் 5,000 வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை கடத்தியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ...
Read moreDetails











