Tag: தேசிய மக்கள் சக்தி

நாட்டு மக்களின் சுதந்திரத்தை தேசிய மக்கள் சக்தி உறுதி செய்துள்ளது!- ஜனாதிபதி

நாட்டில் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதே தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்பார்ப்பாகும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மொனறாகலை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் ...

Read moreDetails

அரசாங்கம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முன்வரவில்லை!- ரமேஷ் பத்திரன விசனம்

பொதுத்தேர்தலில் தேசிய மக்கள்  சக்திக்கு குறைந்தனவான வாக்குப்பெரும்பான்மையே கிடைக்கும்  என முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். தேர்தல் நிலவரம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே ...

Read moreDetails

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல் விசாரணைகள் ஆரம்பம்!

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு ...

Read moreDetails

ஹரினி அமரசூரியவை, சந்தித்துக் கலந்துரையாடிய இந்திய உயர்ஸ்தானிகர்!

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரியவை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றதாக இலங்கைக்கான ...

Read moreDetails

அனுர குமார திசாநாயகவுக்கு ஆதரவுகோரி வவுனியாவில் விசேட கலந்துரையாடல்!

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயகவுக்கு ஆதரவு கோரி நேற்று வவுனியாவில் புத்தி ஜீவிகளுடன் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. தேசிய மக்கள் சக்தியின் ...

Read moreDetails

எமது ஆட்சியில் மதங்களுக்கிடையிலான சுதந்திரம் பேணப்படும்!

”தமது ஆட்சியில் மதங்களுக்கிடையிலான சுதந்திரம் பேணப்படும்” என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உறுப்பினர்கள் ...

Read moreDetails

சவாலை ஏற்றுக்கொள்ள தேசிய மக்கள் சக்தி தயார்!

நெருக்கடியில் இருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் விடுவிக்கும் சவாலை ஏற்றுக்கொள்வதற்கு தேசிய மக்கள் சக்தி தயாராக உள்ளதாக அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளரான  அநுரகுமார திசாநாயக்க, ...

Read moreDetails

நாட்டை அநுரவிடம் ஒப்படைக்க மக்கள் தயார் – விஜித ஹேரத்!

நாட்டை அநுரவிடம் ஒப்படைக்க மக்கள் தயாராகவே இருக்கிறார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தொிவித்துள்ளாா். தேசிய மக்கள் ...

Read moreDetails

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தேர்தலை பிற்போட காரணமாக அமையாது – சட்டத்தரணி உபுல் குமரப்பெரும!

நீதியரசர்களின் தீர்ப்புகளை பரிசீலனை செய்வதற்கான தகைமை அமைச்சரவைக்கு இல்லை என ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெரும தொிவித்துள்ளாா். கொழும்பில் இன்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் செய்தியாளர் சந்திப்பின்போதே ...

Read moreDetails

ஐக்கிய தேசியக் கட்சிக்கு மக்கள் ஆதரவு இல்லை!

”ஐக்கிய தேசியக்கட்சிக்கு மக்கள் ஆதரவு இல்லை” என தேசிய மக்கள் சக்­தியின்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ...

Read moreDetails
Page 2 of 5 1 2 3 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist