Tag: தேசிய மக்கள் சக்தி

தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மீது பருத்தித்துறை பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதல்!

தேசிய மக்கள் சக்தியின்  ஆதரவாளர்கள் இருவர்  மீது  பருத்தித்துறை பகுதியில் மர்ம நபர்களினால்  நேற்று வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும்  ...

Read moreDetails

NPPயின் வெற்றிக்கு மகிந்த முன்னெடுத்த செயற்பாடுகளே பிரதான காரணம்!

இனவாத செயற்பாடுகளை மகிந்த முன்னெடுத்தமையே தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு பிரதான காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய போதே  தயாசிறி ...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தி ஊடாக நாடாளுமன்றுக்கு பிரவேசிக்கும் 16 பெண் பிரதிநிதிகள்!

பொதுத் தேர்தலில் ஏறக்குறைய 20 பெண்கள் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் தேசிய மக்கள் சக்தியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பது விசேட அம்சமாகும். அந்தவகையில், தேசிய மக்கள் ...

Read moreDetails

நாடாளுமன்றத் தேர்தல்: புத்தளத்தில் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள்! 

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் புத்தளம் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட சந்தன அபேரத்ன ...

Read moreDetails

நாட்டு மக்களின் சுதந்திரத்தை தேசிய மக்கள் சக்தி உறுதி செய்துள்ளது!- ஜனாதிபதி

நாட்டில் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதே தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்பார்ப்பாகும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மொனறாகலை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் ...

Read moreDetails

அரசாங்கம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முன்வரவில்லை!- ரமேஷ் பத்திரன விசனம்

பொதுத்தேர்தலில் தேசிய மக்கள்  சக்திக்கு குறைந்தனவான வாக்குப்பெரும்பான்மையே கிடைக்கும்  என முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். தேர்தல் நிலவரம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே ...

Read moreDetails

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல் விசாரணைகள் ஆரம்பம்!

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு ...

Read moreDetails

ஹரினி அமரசூரியவை, சந்தித்துக் கலந்துரையாடிய இந்திய உயர்ஸ்தானிகர்!

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரியவை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றதாக இலங்கைக்கான ...

Read moreDetails

அனுர குமார திசாநாயகவுக்கு ஆதரவுகோரி வவுனியாவில் விசேட கலந்துரையாடல்!

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயகவுக்கு ஆதரவு கோரி நேற்று வவுனியாவில் புத்தி ஜீவிகளுடன் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. தேசிய மக்கள் சக்தியின் ...

Read moreDetails

எமது ஆட்சியில் மதங்களுக்கிடையிலான சுதந்திரம் பேணப்படும்!

”தமது ஆட்சியில் மதங்களுக்கிடையிலான சுதந்திரம் பேணப்படும்” என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உறுப்பினர்கள் ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist