Tag: தேசிய மக்கள் சக்தி

நாடு முழுவதும் 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ள தேசிய மக்கள் சக்தி!

தேசிய மக்கள் சக்தி (NPP) தனது மூத்த தலைவர்களின் பங்கேற்புடன், இலங்கையின் 21 முக்கிய நகரங்களில் 21 மே தினப் பேரணிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது ...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தி எம்.பி.யின் வாகனம் விபத்து!

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் ஃபைசல் ஓட்டிச் சென்ற வாகனம், சிலாபம் பகுதியில் உள்ள பண்டாரவத்தை வளைவில் வீதியை ...

Read moreDetails

200 உள்ளூராட்சி நிறுவனங்களை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி!

தேசிய மக்கள் சக்தி 200 உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரத்தைப் தற்போது பெற்றுள்ளது. அதாவது தனமல்வில பிரதேச சபை மற்றும் பலாங்கொடை நகர சபையை கையகப்பற்றியதன் மூலம், நேரடியாக ...

Read moreDetails

மன்னார் பிரதேச சபைக்கு தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவு!

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (24) காலை 8.30 மணியளவில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி ...

Read moreDetails

192 உள்ளூராட்சி மன்றங்கள் தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில்!

தேசிய மக்கள் சக்தி (NPP) இப்போது இலங்கை முழுவதும் 192 உள்ளூராட்சி மன்றங்களின் கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளது. இவற்றில், NPP 151 நிர்வாகங்களில் நேரடி பெரும்பான்மையைப் பெற்றது. அதே ...

Read moreDetails

காலி மாநகர சபையின் மேயர் பதவியை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி!

காலி மாநகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியின் (NPP) உறுப்பினர் சுனில் கமகே இன்று (20) 19 வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநகர சபையின் முதல் ...

Read moreDetails

நுவரெலியா மாநகரசபை பிரதி மேயர் பதவி இ.தொ.கா வசம்!

நுவரெலியா மாநகரசபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தெரிவுசெய்வதற்கான கூட்டம் மத்திய மாகாண உள்ளுராட்சிமன்ற ஆணையாளர் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது மாநகர முதல்வரை தெரிவுசெய்வதற்கு திறந்த ...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அனைவருக்கும் ஒரே சட்டம்! -ஜனாதிபதி உறுதி

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அனைவருக்கும் சட்டம் ஒரேமுறையில் நடைமுறைப்படுத்தப்படும்” என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் இரத்தினபுரியில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய ...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மீது பருத்தித்துறை பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதல்!

தேசிய மக்கள் சக்தியின்  ஆதரவாளர்கள் இருவர்  மீது  பருத்தித்துறை பகுதியில் மர்ம நபர்களினால்  நேற்று வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும்  ...

Read moreDetails

NPPயின் வெற்றிக்கு மகிந்த முன்னெடுத்த செயற்பாடுகளே பிரதான காரணம்!

இனவாத செயற்பாடுகளை மகிந்த முன்னெடுத்தமையே தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு பிரதான காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய போதே  தயாசிறி ...

Read moreDetails
Page 1 of 5 1 2 5
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist