Tag: மன்னார்

மன்னார் மனித புதைகுழி: விசாரணை அறிக்கை தொடர்பான முக்கியத் தகவல்

ஆறு வருடங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட மன்னார் சதொச, மனித புதைகுழியின் அகழ்வு தொடர்பான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மன்னார் சதொச மனித ...

Read moreDetails

மன்னார் வைத்தியசாலையில் புதிய எலும்பியல் சத்திர சிகிச்சை விடுதிகள் திறப்பு!

அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள் மற்றும் ஏனைய திடீர் விபத்துக்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உயர் தரமானதும் பாதுகாப்பான சத்திர சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்கில் மன்னார் மாவட்ட ...

Read moreDetails

லைக்கா ஞானம் அறக்கட்டளை: சமுதாய குடிநீர் விநியோகத்திட்டம் மக்களிடம் கையளிப்பு!

மன்னார் முசலி பிரதேசத்தில் லைகாவின் ஞானம் அறக்கட்டளையால் முன்னெடுக்கப்பட்ட சமுதாய குடிநீர் விநியோகத்திட்டம் மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொண்டச்சிக்குடா, கொக்குப்படையான் ...

Read moreDetails

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மற்றும் மணல் அகழ்வுக்கு மக்கள் எதிர்ப்பு

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின்சார உற்பத்தி நிலையம் மற்றும் கனிய மணல் அகழ்வு செயல்பாடுகளை நிறுத்த கோரி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு, தபாலட்டைகளை அனுப்பும் செயற்பாடு ...

Read moreDetails

மன்னாரில் தேர்தல் நிலவரம்!

மன்னார் மாவட்டத்தில் மிகவும் சுமூகமான முறையில் தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில் நண்பகல் 12.30 மணிவரையான காலப்பகுதியில் 34 ஆயிரத்து 913 வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக மன்னார் மாவட்ட ...

Read moreDetails

மன்னாரில் பண்டையகாலப் பொருட்கள் கண்டெடுப்பு!

மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சோழ மண்டல குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பண்டைய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சோழர்கள் மற்றும் அதற்கு ...

Read moreDetails

மன்னாரில் இளம் தாய் மரணமடைந்த விவகாரம்: வைத்தியர் பணி இடை நீக்கம்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்தியர்களின் கவனயீனத்தால் சிந்துஜா எனும் இளம்தாய் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குறித்த வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ...

Read moreDetails

மன்னார் மடு அன்னையின் ஆவணி மாதத் திருவிழா ஆரம்பம்!

மன்னார் மடு அன்னையின் ஆவணி மாதத் திருவிழா இன்று ஆரம்பமாகியுள்ளது. இன்று காலை 6.15 அளவில் மடு அன்னை ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. சிலாப மறைமாவட்ட ...

Read moreDetails

13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல் படுத்தப்படும்!

மறைந்த முன்னாள் ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாச மாகாண சபை முறைமையை இல்லாது ஒழிப்பதற்கு ஒருபோதும் முயற்சிக்கவில்லை எனவும், 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல் படுத்தப்படும் எனவும் எதிர்க்கட்சித் ...

Read moreDetails

மன்னாரில் மீண்டும் அமைக்கப்பட்ட இராணுவ சோதனைச் சாவடி!

மன்னாருக்குச் செல்லும் பிரதான பாலத்தடியில்  சில வருடங்களாக காணப்பட்ட இராணுவ சோதனைச் சாவடி கடந்த சில வாரங்களுக்கு முன் அகற்றப்பட்ட நிலையில்  தற்போது மீண்டும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails
Page 2 of 12 1 2 3 12
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist