தீ விபத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணம் – ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் விசேட வேலைத்திட்டம்
கொழும்பு, பாலத்துறை – கஜிமாவத்தை பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் விசேட வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட ...
Read moreDetails










