Tag: ACCIDENT

யாழில் பெண்ணொருவர் எரித்துப் படுகொலை : சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணம், கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலைக்கு பெண்ணொருவரை அழைத்து சென்ற இளைஞன், பெண் மீது பெற்றோல் ஊற்றி எரித்துப் படுகொலை செய்துள்ளார். சாவகச்சேரி - மட்டுவில் பகுதியை சேர்ந்த 45 ...

Read moreDetails

பாணந்துறையில் பேருந்துகள் மோதி விபத்து : ஒருவர் உயிரிழப்பு!

பாணந்துறை பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் தனியார் பேருந்து ஒன்றும் அரச பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் ...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் படகு விபத்து!

கிழக்கு ஆப்கானிஸ்தானில் படகு விபத்துக்குள்ளானதில் 20 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆற்றின் ஊடாக சென்று கொண்டிருந்த படகு ஒன்று ...

Read moreDetails

அமெரிக்காவில் வெடி விபத்து-7 பேர் காயம்!

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள வங்கி கட்டிடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் காயமடைந்ததுள்ளதுடன் இருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது வெடிவிபத்துக்கான காரணம் வாயு கசிவு ...

Read moreDetails

கொழும்பு பதுளை பிரதான வீதியில் விபத்து-27 பேர் காயம்!

கொழும்பு பதுளை பிரதான வீதியில் பெல்மடுல்ல நகருக்கு அருகில் தனியார் பஸ்ஸொன்றும் முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது இதில் 27 பேர் காயமடைந்து ...

Read moreDetails

யாழ்-சாவகச்சேரியில் வாகன விபத்து: இருவர் காயம்!

யாழ்ப்பாணம், சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐயா கடைச் சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். சாவகச்சேரிப் பகுதியில் இருந்து ஏ9 வீதியூடாகச் சென்ற முச்சக்கரவண்டி ...

Read moreDetails

மரம் ஒன்று முறிந்து ஒருவர் உயிரிழப்பு – ஹப்புத்தளையில் சம்பவம்!

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்கெடிய வைத்தியசாலைக்கு அருகில் மரம் ஒன்று முறிந்து வீட்டின் மீது விழுந்ததில் 65 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று ...

Read moreDetails

குஜராத்தில் தீ விபத்து-24பேர் உயிரிழப்பு!

இந்தியா-குஜராத் மாநிலத்தில் உள்ள கேளிக்கை அரங்கில் உள்ள விளையாட்டு திடலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள கேளிக்கை அரங்கில் உள்ள விளையாட்டு ...

Read moreDetails

ஜனாதிபதி கலந்துகொண்ட நிகழ்வு இடம்பெற்ற பகுதியில் விபத்து : பொலிஸார் தீவிர விசாரணை!

ஜனாதிபதி கலந்துகொண்ட நிகழ்வு இடம்பெற்ற பகுதியில் இடம்பெற்ற விபத்தினால் வாகன நெரிசல் ஏற்பட்ட நிலையில், வாகன நெரிசலை கட்டுப்படுத்த பொலிசார் தீவிரமாக செயற்பட்டுள்ளனர். கிளிநொச்சி வைத்தியசாலை கட்டடம் ...

Read moreDetails

ஈரான் ஜனாதிபதியின் விபத்து தொடர்பான முதலாவது அறிக்கை!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 09 பேர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தமை தொடர்பான முதலாவது அறிக்கையை, விசாரணைகளை நடாத்திய நிபுணர் குழு வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் ...

Read moreDetails
Page 18 of 26 1 17 18 19 26
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist