பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
ஹெரோயினுடன் கைதான நபருக்கு மரண தண்டனை!
2025-04-03
நாட்டில் இன்று (வியாழக்கிழமை) காலை 06 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரப் பகுதியில் வீதி விபத்துக்கள் காரணமாக பத்து மரணங்கள் பதிவாகியுள்ளன. சிங்கள மற்றும் தமிழ் ...
Read moreDetailsயாழ்ப்பாணம் - நாவலர் வீதியில் சகோதரர்கள் இருவர் துவிச்சக்கர வண்டியில் பயணித்த போது எதிரே வந்த வடி வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் ...
Read moreDetailsதெற்கு அதிவேக வீதியில் 8 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தெற்கு அதிவேக வீதியில் தொடங்கொட நுழைவாயிலுக்கு அருகிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ...
Read moreDetailsநுவரெலியா - வெலிமடை பிரதான வீதியின் ஹக்கலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. நுவரெலியாவில் இருந்து எல்ல நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியின் ...
Read moreDetailsகிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி கார் காணப்படுவதாவும் அதற்கு நேரெதிரே டிப்பர் ...
Read moreDetailsபதுளை- பசறை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதற்கமைய உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் சிலரின் ...
Read moreDetailsமன்னார் - தலைமன்னார் ரயில் கடவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 2 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் 20இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு தலைமன்னார் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.