Tag: #ATHAVAN #ATHAVANNEWS #UPDATE

சீனப்பெண்ணுக்கு நாவலப்பிட்டிய இளைஞர்கள் செய்த மோசமான செயல்

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி உடரட மெனிகே ரயிலில் பயணித்த போது சுற்றுச்சூழலை வீடியோ எடுத்த சீனப் பெண் ஒருவர் மோசமான சம்பவம் ஒன்றுக்கு முகம் ...

Read moreDetails

நிலநடுக்கத்தால் 21 பேர் காயம் : 120 வீடுகள் சேதம்

சீனத் தலைநகர் பீஜிங்கிலிருந்து தெற்கே 300 கிலோமீற்றர் (185 மைல்) தொலைவில் உள்ள டெசோ நகருக்கு அருகே இன்று அதிகாலை 2:33 மணியளவில் 5.5 ரிக்டர் அளவிலான ...

Read moreDetails

உச்சத்தை தொட்டுள்ள வெப்பம் : 76 % சிறுவர்களுக்கு பாதிப்பு

யுனிசெஃப் மதிப்பாய்வின்படி, ஏனைய அனைத்துப் பிராந்தியங்களுடன் ஒப்பிடும்போது, தெற்காசியாவில் 76 சதவீதமான சிறார்கள் அதிக வெப்பநிலை தாக்கத்திற்கு உள்ளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தெற்காசியாவில் 18 வயதுக்குட்பட்ட சுமார் ...

Read moreDetails

மாணவனை பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்திய உடற்கல்வி ஆசிரியர்

நிந்தவூர் பகுதியில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் மாணவன் ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபரான உடற்கல்வி ஆசிரியர் நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் ...

Read moreDetails

9ஆம் வகுப்பு மாணவனின் மீது தாக்குதல்

கஹவத்தை மத்திய மகா வித்தியாலயத்தின் ஒன்பதாம் தர மாணவன் ஒருவர் அதே பாடசாலையைச் சேர்ந்த மேலும் மூன்று மாணவர்களினால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலில் காயமடைந்த மாணவன் இரத்தினபுரி ...

Read moreDetails

மீரிகமவில் மாணவனின் கழுத்தை வெட்டி கொள்ளை!

மீரிகமவில் இனந்தெரியாத நபரால் ரயில் கடவையில் பயணித்துக்கொண்டிருந்த பாடசாலை மாணவனின் கழுத்தை வெட்டி காயப்படுத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. தனியார் வகுப்புக்கு செல்வதற்காக ரயில் கடவையில் ...

Read moreDetails

பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டதில் 22 பேர் உயிரிழப்பு : 80ற்கும் மேற்பட்டோர் காயம்

பாகிஸ்தான், தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள நவாப்ஷா நகரில் சஹாரா ரயில் நிலையம் அருகே ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. கராச்சியில் இருந்து அபோதாபாத் நோக்கிச் சென்று ...

Read moreDetails

தமிழக அகதிகள் முகாமிகள் காணாமல் போயுள்ள இலங்கை பெண்

தமிழகம் - மண்டபம் அகதிகள் முகாமில் இருந்த 29 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பெண் கடந்த ...

Read moreDetails

வெப்பத்தை குறைக்க தண்ணீர் குடித்த பெண் உயிரிழப்பு

உலகம் முழுவதும் கடுமையான வெப்பநிலை காரணமாக மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பல பதிவாகி வருகின்;றன. அதிகமான அளவில் வெப்பம் இருப்பதால் அதிகளவான நீர், நீர் சத்து நிரம்பிய ...

Read moreDetails

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இனி தவணை பரீட்சை

2024ஆம் ஆண்டு முதல் அனைத்துப் பாடசாலைகளுக்கும்; ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தவணை பரீட்சை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். ...

Read moreDetails
Page 30 of 48 1 29 30 31 48
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist