Tag: #ATHAVAN #ATHAVANNEWS #UPDATE

மீரிகமவில் மாணவனின் கழுத்தை வெட்டி கொள்ளை!

மீரிகமவில் இனந்தெரியாத நபரால் ரயில் கடவையில் பயணித்துக்கொண்டிருந்த பாடசாலை மாணவனின் கழுத்தை வெட்டி காயப்படுத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. தனியார் வகுப்புக்கு செல்வதற்காக ரயில் கடவையில் ...

Read moreDetails

பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டதில் 22 பேர் உயிரிழப்பு : 80ற்கும் மேற்பட்டோர் காயம்

பாகிஸ்தான், தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள நவாப்ஷா நகரில் சஹாரா ரயில் நிலையம் அருகே ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. கராச்சியில் இருந்து அபோதாபாத் நோக்கிச் சென்று ...

Read moreDetails

தமிழக அகதிகள் முகாமிகள் காணாமல் போயுள்ள இலங்கை பெண்

தமிழகம் - மண்டபம் அகதிகள் முகாமில் இருந்த 29 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பெண் கடந்த ...

Read moreDetails

வெப்பத்தை குறைக்க தண்ணீர் குடித்த பெண் உயிரிழப்பு

உலகம் முழுவதும் கடுமையான வெப்பநிலை காரணமாக மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பல பதிவாகி வருகின்;றன. அதிகமான அளவில் வெப்பம் இருப்பதால் அதிகளவான நீர், நீர் சத்து நிரம்பிய ...

Read moreDetails

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இனி தவணை பரீட்சை

2024ஆம் ஆண்டு முதல் அனைத்துப் பாடசாலைகளுக்கும்; ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தவணை பரீட்சை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். ...

Read moreDetails

வேகமாக பரவி வரும் புதிய வைரஸ்

Eris என்ற குறியீட்டுப் பெயருடன்  EG.5.1 என அழைக்கப்படும் புதியவகை கொரோனா இங்கிலாந்து முழுவதும் வேகமாக பரவி வருகின்றது. இங்கிலாந்தின் மோசமான காலநிலை காரணமாக அங்குள்ள மக்களுக்கு ...

Read moreDetails

50 கோடி ரூபா பெறுமதியான நுகர்வுக்கு பொருத்தமற்ற பொருட்கள் : களஞ்சியசாலைக்கு பூட்டு!

50 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நுகர்வுக்கு பொருத்தமற்ற அரிசி, கோதுமை மா உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அடங்கிய களஞ்சியசாலையொன்று நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளால் ...

Read moreDetails

சாரதிகளின் தவறுகளை கண்டறியும் புது APP

சாரதிகள் செய்யும் தவறுகளை தெரிவிப்பதற்காக விசேட செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதன் மூலம் சாரதிகள் செய்யும் தவறுகளை நேரடியாக பயணிகள் முன்வைக்க ...

Read moreDetails

பிரசவ கால மன அழுத்தத்துக்கு ஊசி தேவையில்லை

மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வுக்கான முதல் மாத்திரையை அமெரிக்கா அங்கீகரித்துள்ளது. இது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தினசரி மாத்திரையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ...

Read moreDetails

இறந்த மீன்களை விற்பவர்களை கைது செய்ய நடவடிக்கை

கடும் வெயிலால் முல்லைத்தீவு மல்லாவி ஏரியில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து மடிந்துள்ளதால், அந்த மீன்களை பலர் சேகரித்து விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர். மல்லாவி மக்கள் இறந்த மீன்களை ...

Read moreDetails
Page 31 of 49 1 30 31 32 49
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist