Tag: #ATHAVAN #ATHAVANNEWS #UPDATE

வேகமாக பரவி வரும் புதிய வைரஸ்

Eris என்ற குறியீட்டுப் பெயருடன்  EG.5.1 என அழைக்கப்படும் புதியவகை கொரோனா இங்கிலாந்து முழுவதும் வேகமாக பரவி வருகின்றது. இங்கிலாந்தின் மோசமான காலநிலை காரணமாக அங்குள்ள மக்களுக்கு ...

Read moreDetails

50 கோடி ரூபா பெறுமதியான நுகர்வுக்கு பொருத்தமற்ற பொருட்கள் : களஞ்சியசாலைக்கு பூட்டு!

50 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நுகர்வுக்கு பொருத்தமற்ற அரிசி, கோதுமை மா உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அடங்கிய களஞ்சியசாலையொன்று நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளால் ...

Read moreDetails

சாரதிகளின் தவறுகளை கண்டறியும் புது APP

சாரதிகள் செய்யும் தவறுகளை தெரிவிப்பதற்காக விசேட செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதன் மூலம் சாரதிகள் செய்யும் தவறுகளை நேரடியாக பயணிகள் முன்வைக்க ...

Read moreDetails

பிரசவ கால மன அழுத்தத்துக்கு ஊசி தேவையில்லை

மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வுக்கான முதல் மாத்திரையை அமெரிக்கா அங்கீகரித்துள்ளது. இது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தினசரி மாத்திரையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ...

Read moreDetails

இறந்த மீன்களை விற்பவர்களை கைது செய்ய நடவடிக்கை

கடும் வெயிலால் முல்லைத்தீவு மல்லாவி ஏரியில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து மடிந்துள்ளதால், அந்த மீன்களை பலர் சேகரித்து விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர். மல்லாவி மக்கள் இறந்த மீன்களை ...

Read moreDetails

வாகன விபத்தில் தாயும் மகனும் பலி

கொழும்பில் இடம் பெற்ற வாகன விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கொழும்பு - மகரகம பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு ...

Read moreDetails

1,800 மில்லியன் ரூபாய் செலவில் புணரமைக்கப்படவுள்ள தலைமன்னார் துறைமுகம்

37 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் ராமேஸ்வரத்திலிருந்து பயணிகள் கப்பல்கள் செல்வதற்கு வசதியாக தலைமன்னார் துறைமுகத்தை மீண்டும் அமைக்க துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. ...

Read moreDetails

சிறுவனை பலத்தகாரம் செய்ய முயன்ற பொலிஸ் கைது

சிறுவன் ஒருவனை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயன்ற ஓய்வுபெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் ஏறாவூர் பகுதியைச் ...

Read moreDetails

யாழ் ரயில் நிலையத்திற்கு அருகில் யுவதியின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் பூங்கன்குளம் புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று (05) யுவதியொருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு குறித்த யுவதி ...

Read moreDetails

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு : அவதியுறும் மக்கள்

பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், தற்போது அங்கு பணவீக்கம் 30 சதவீதமாக உயர்ந்துள்ளது. காய்கறிகள் உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உச்சம் ...

Read moreDetails
Page 31 of 48 1 30 31 32 48
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist