Tag: Athavan TV

ஏற்றுமதி வர்த்தகத்தை ஊக்குவிக்க ஒப்பந்தங்கள் அவசியம் : பந்துல குணவர்த்தன!

போட்டித்தன்மையுடன் உலக சந்தையில் நுழைய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் அவசியமானவை என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ...

Read moreDetails

இன்றும் சில ரயில்சேவைகள் இரத்து!

இன்று சேவையில் ஈடுபடவிருந்த 4 அலுவலக ரயில்களின் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து ரம்புக்கனை, பொல்கஹவெல மற்றும் கம்பஹா ஆகிய ரயில் நிலையங்களுக்கு ...

Read moreDetails

அதிகாரசபையாக புகையிரத திணைக்களத்தை மாற்ற நடவடிக்கை!

இலங்கை புகையிரத திணைக்களத்தை இலாபம் ஈட்டும் அதிகாரசபையாக மாற்றுவதற்கான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த யோசனையை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரேரணையை ...

Read moreDetails

யாழில் யானைகளுக்குத் தடை : அரசாங்க அதிபர் விசேட நடவடிக்கை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆலய உற்சவங்கள் மற்றும் ஏனைய விழாக்களுக்கு யானைகளைப் பயன்படுத்துதல் தொடர்பில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஆ,சிவபாலசுந்தரன் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அண்மைக்காலமாக ...

Read moreDetails

13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் : அமைச்சர் ஜீவன்!

இந்தியப் பிரதமாரால் வலியுறுத்தப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் விரிவாகக் கலந்துரையாடப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி குழாமினர் இந்தியாவிற்கான ...

Read moreDetails

தாய் மற்றும் பெண் குழந்தை இரட்டைக் கொலை விவகாரம் : சந்தேக நபர் கைது!

அகுருவாதோட்டையில் இளம் தாய் மற்றும் அவரது 11 மாதப் பெண் குழந்தை ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த ...

Read moreDetails

யாழ்.துன்னாலையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம், துன்னாலை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். உடுப்பிட்டி வடக்கு கம்பர் மலை பகுதியைச் சேர்ந்த 43 வயதானவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். கைதானவரிடமிருந்து ...

Read moreDetails

ஜனாதிபதியின் மேல் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம் : ஈ.பி.ஆர்.எல்.எப்!

சிறுபான்மை மக்களுக்கான நல்ல தீர்வினை எட்டப்படும் நடவடிக்கைகளில் ஜனாதிபதியின் மேல் நம்பிக்கை வைத்துள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் சிரேஸ்ட தலைவருமான இரா.துரைரெட்னம் தெரிவித்தார். கையில் ...

Read moreDetails

வைத்தியசாலைகளின் நிர்வாகத்தில் மலர்சாலையின் உரிமையாளரையும் இணையுங்கள் : சரத் பொன்சேகா சீற்றம்!

வைத்தியசாலைகளின் நிர்வாக சபைக்கு, மலர்சாலையின் உரிமையாளரையும் இணைத்துக் கொள்ள வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இவ்விடயம் தொடர்பாக ...

Read moreDetails

தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு எண்ணைக் குழாய்களை அமைப்பதற்கு தீர்மானம் : மோடி உறுதி!

தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு எண்ணைக் குழாய்களை அமைப்பதன் மூலம் வலுசக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். ...

Read moreDetails
Page 6 of 25 1 5 6 7 25
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist