Tag: Athavan

மீரிகம பகுதியில் கொள்கலன் – ரயில் விபத்து!

மீரிகம - வில்வத்தை பகுதியில் கொள்கலனொன்று ரயிலுடன் மோதியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த விபத்து இன்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது. கொள்கலன் பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி ...

Read moreDetails

நுரைச்சோலை மின் உற்பத்தி செயலிழப்பு!

நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் அலகு 2 தொழில்நுட்பக் கோளாறினால் செயலிழந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் இதன் காரணமாக மின்வெட்டு இருக்காது ...

Read moreDetails

உக்ரைன் அதிபர் மீது கொலை முயற்சி : பெண் ஒருவர் கைது!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொலை செய்யும் ரஷ்யாவின் சதி திட்டத்திற்கு உதவியதாக பெண் ஒருவரை உக்ரைன் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். விசாரணையில், உக்ரைனில் உள்ள ஆயுத கிடங்குகள் ...

Read moreDetails

பயிற்சி விமானங்கள் தொடர்பில் விமானப்படை அறிவிப்பு!

திருகோணமலை சீனன்குடாவில் நேற்று இடம்பெற்ற பயிற்சி விமான விபத்தை அடுத்து (PT-06) ரக அனைத்து விமானங்களையும் இயக்குவதை இலங்கை விமானப்படை இடைநிறுத்தியுள்ளது. குறித்த விபத்து தொடர்பில்,விமானப்படைத் தளபதி ...

Read moreDetails

அமெரிக்காவின் 10 மாகாணங்களில் சூறாவளி தாக்கம்!

மத்திய - அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான சூறாவளி புயல் அமெரிக்காவின் 10 மாகாணங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆயிரக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் ...

Read moreDetails

இந்திய மீனவர்கள் தொடர்பில் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை!

இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்டு, தாயகம் அழைத்துவர தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத் துறை அமைச்சர் S.ஜெய்சங்கருக்கு கடிதம் ...

Read moreDetails

நுவரெலியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி !

நுவரெலியா – டொப்பாஸ் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளம் தம்பதியின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ள நிலையில் ...

Read moreDetails

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் புதன்னன்று விசேட உரை நிகழ்த்தவுள்ளார். இதன்படி பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த ஏனைய அதிகாரங்களை எவ்வாறு பகிர்வது ...

Read moreDetails

தனியார் நிறுவனமொன்றில் இடம்பெற்ற விபத்தில் ஏழு இந்தியர்கள் காயம்!

கஸ்பேவ-தியகம வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றில் இடம்பெற்ற விபத்தில் ஏழு இந்தியர்கள் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தானது இரும்பு உருக்கும் கொதிகலனில் இருந்து எரிந்து ...

Read moreDetails

கடும் வரட்சியால் பாதிப்படையும் வில்பத்து?

கடும் வரட்சி காரணமாக வில்பத்துவ தேசிய வனப் பூங்காவில் உள்ள சிறிய ஏரிகள் பலவற்றில் நீர் வற்றியுள்ளதாக தேசிய வனப் பூங்காவின் காப்பாளர் தெரிவித்துள்ளார். இதற்கமைய வில்பத்துவ ...

Read moreDetails
Page 21 of 28 1 20 21 22 28
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist