முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!
2025-12-03
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இராஜினாமா கடிதம் அவரது கையொப்பத்துடன் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும், அது மின்னஞ்சலில் வந்ததால் அதன் சட்டபூர்வமான தன்மை தொடர்பில் சபாநாயகர் தரப்பு ...
Read moreDetailsநாடாளுமன்றம் நாளை(15) கூட்டப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் கிடைத்ததன் பின்னர் மூன்று நாட்களுக்குள் நாடாளுமன்றம் கூட்டப்படும் என சபாநாயகர் மஹிந்த யாபா அறிவித்துள்ளார். இதேவேளை, ...
Read moreDetailsநாட்டின் உடைமைகள் மற்றும் உயிர் சேதங்களை தடுக்கும் வகையில் இராணுவத்தினருக்கு முழு அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறைகளை ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் நாளை(14) அதிகாலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிவிசேட வர்த்தமானி ஒன்றினை வெளியிட்டு இந்த விடயத்தினைத் ...
Read moreDetailsஜனாதிபதியின் அதிகாரங்களை ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கும் வகையில் அதி விசேட வர்த்மானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இன்று(புதன்கிழமை) முதல் அமுலுக்கும் ...
Read moreDetailsநாடாளுமன்றத்திற்கு அருகில் தற்போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தினை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயற்சித்த நிலையிலேயே இவ்வறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் ...
Read moreDetailsமுன்னதாக அறிவித்தபடி இன்று தனது பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி தம்மிடம் தெரிவித்ததாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சில நிமிடங்களுக்கு முன்னர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தமக்கு ...
Read moreDetailsகட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன எழுத்து மூலம் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு சபாநாயகர் அலுவலகம் ...
Read moreDetailsபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்துக்கு அருகில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் அங்கு படையெடுப்பதால், மீண்டும் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் ...
Read moreDetailsவிசேட அதிரடி படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இதுவரை 64 பேர் காயமடைந்துள்ளனர். ஆறு ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 64 பேரே காயமடைந்த நிலையிலேயே தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.