Tag: Court order

கொழும்பு நீதவான் நீதிமன்ற அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு!

சட்டத்தரணி ஒருவரை வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தல் தொடர்பில் சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக நாளை (03) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ...

Read moreDetails

மஹிந்தானந்த அலுத்கமகே பிணையில் விடுதலை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று (260 அழைத்து வரப்பட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தரமற்ற ...

Read moreDetails

துமிந்த திஸாநாயக்கவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்கவை எதிர்வரும் மே 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் ...

Read moreDetails

7வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!

ஏழு வயது சிறுமியை சட்ட ரீதியான பாதுகாவலரிடம் இருந்து கடத்தி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 62 வயது ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, ...

Read moreDetails

ஹரக்கட்டாவுக்கு உதவிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்த போது ‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன தப்பிச் செல்ல உதவி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைது ...

Read moreDetails

நாமலுக்கு எதிரான வழக்கில் மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாய் நிதியை பெற்றுக்கொண்டு அதனை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் ...

Read moreDetails

முன்னாள் சுகாதார அமைச்சரின் மகன் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (21) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். ஊழல் குற்றத்தைச் செய்ததாக இலஞ்ச ...

Read moreDetails

கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல் நீடிப்பு !

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வலவை எதிர்வரும் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டின் கீழ் மூன்று ...

Read moreDetails

ஹரக் கடாவுக்கு எதிரான வழக்கு 15ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்ன என்று அழைக்கப்படும் "ஹரக் கடா" என்பவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணையை எதிர்வரும் ...

Read moreDetails

மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு விளக்கமறியல்!

முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று (19) கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானதை அடுத்து, மே 26 ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் ...

Read moreDetails
Page 14 of 15 1 13 14 15
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist