Tag: Court order

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கை, மேலதிக சாட்சி விசாரணைக்காக ஜனவரி மாதம் 19 ஆம் திகதி அழைக்குமாறு ...

Read moreDetails

ரவி கருணாநாயக்க, அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிரான வழக்கு மேலதிக சாட்சி விசாரணை ஜனவரியில்!

முன்னாள் நிதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க மற்றும் பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் ...

Read moreDetails

ராஜித சேனாரத்னவிற்கு எதிரான வழக்கு ஜனவரியில் மீண்டும் விசாரணைக்கு!

கடந்த 2014ஆம் ஆண்டு கடற்றொழில் அமைச்சராக பதவி வகித்தபோது ராஜித சேனாரத்னவினால் நிதிமோசடி செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை ஜனவரி மாதம் 29 ஆம் ...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு ஆயுள்தண்டனை!

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய அட்டாளைச்சேனை பகுதியைச் சேர்ந்த முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு கல்முனை மேல் நீதிமன்றம் இன்று ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கல்முனை மேல் நீதிமன்ற ...

Read moreDetails

போலி சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீட்டிப்பு!

மட்டக்களப்பு நீதிமன்றில் செவ்வந்தி பாணியில் நுழைந்தாக கைது செய்யப்பட்ட செய்த போலி சட்டத்தரணிக்கு எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி ...

Read moreDetails

இரண்டாவது முறையாக சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் நுழைந்தவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை!

ஒரு சிறிய படகில் சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் நுழைந்த ஈராக்கிலிருந்து வந்த நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ரெப்வார் ஹமாத் என்ற ஈராக்கியர் சட்டவிரோதமாக ஒரு சிறு படகு ...

Read moreDetails

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவை எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் ...

Read moreDetails

தங்காலை கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் – 7 சந்தேகேநபர்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

தங்காலையை அண்மித்த கடற்பரப்பில் ஐஸ் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட 376 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருள் தொகையை நாட்டுக்குக் கொண்டுவந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 7 சந்தேகநபர்களையும் ...

Read moreDetails

தொல்லியல் திணைக்களத்தின் பதாகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பில் கைதான மூவருக்கு பிணை!

மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட தாந்தாமலை பகுதியில் நடப்பட்டிருந்த தொல்லியல் திணைக்களத்தின் பதாகைகளை அகற்றிய குற்றச்சாட்டில் கைதான மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மண்முனை தென்மேற்கு ...

Read moreDetails

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவர் ஏ.ஏ.எம். ஹில்மி எதிர்வரும் டிசம்பர் மாதம் 09 ஆம் ...

Read moreDetails
Page 1 of 16 1 2 16
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist