Tag: Court order

கொட்டகலையில் திருமண வீட்டுல் மோதலில் ஈடுபட்டவர்களில் நால்வர் விளக்கமறியலில்!

ஹட்டன், கொட்டகலை நகரில் நடைபெற்ற திருமண விசேட நிகழ்வொன்றில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை சமரசம் செய்யச் சென்ற திம்புலபத்தனை பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு ...

Read moreDetails

தென் கொரியாவில் ஆட்சிக்கவிழ்ப்புச் சதி வழக்கில் முன்னாள் நீதியமைச்சருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் சர்ச்சைக்குரிய ஆட்சிக்கவிழ்ப்புச் சதி முயற்சிக்குத் துணையாகச் செயற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் நீதியமைச்சர் பாக் சுங்-ஜேவுக்கு (Park ...

Read moreDetails

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முற்பட்டவர்களுக்கு தடுப்பு காவல்!

யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் சுங்க திணைக்கள அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்ய ...

Read moreDetails

மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

கடந்த வெசாக் பௌர்ணமி தினத்தன்று மீகொடை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தன்சல் வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது அதிவேகமாக வந்த கெப் ரக வாகனத்தைச் செலுத்தி, 6 பேரின் ...

Read moreDetails

கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் CIDயின் முயற்சிக்கு சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு கண்டனம்!

நீதிமன்ற அவமதிப்பு என்ற குற்றச்சாட்டின் கீழ் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களின் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முயற்சியை சுதந்திர சட்டத்தரணிகள் ...

Read moreDetails

புங்குடுதீவு மாணவி வித்யா கொலைவழக்கு குற்றவாளிகளின் தண்டனை யாழ் மேல் நீதிமன்றத்தால் உறுதி !

யாழ்ப்பாணம், புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிராக உயர் நீதிமன்றினால் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பினை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், குற்றவாளிகள் முன்னிலையில் வாசித்து ...

Read moreDetails

அரச வங்கியில் ரூ.35 மில்லியன் மாயம்: உதவி மேலாளருக்கு ஜூன் 23 வரை விளக்கமறியல்

ஹொரன பகுதியில் உள்ள அரச வங்கி (State Bank) ஒன்றிலிருந்து 35 மில்லியன் ரூபா பணம் காணாமல் போன சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட வங்கியின் உதவி ...

Read moreDetails

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு 4 வழக்குகளிலும் 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான 4 வழக்குகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு, ஒவ்வொரு வழக்குக்கும் ...

Read moreDetails

யாழில் தரமற்ற உப்பு விற்பனையில் ஈடுபட்டவருக்கு சிறை தண்டனை!

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் தரமற்ற உப்பினை விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றங்களுக்காக பல்பொருள் அங்காடி மற்றும் உப்பு உற்பத்தி நிறுவன முகாமையாளர் ஆகியோருக்கு ஒன்றரை ...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச நிகழ்நிலையில் சாட்சியமளிக்க அனுமதி!

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பில் நிகழ்நிலையில் சாட்சியம் அளிக்க அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சேவிற்கு யாழ் . நீதவான் ...

Read moreDetails
Page 1 of 26 1 2 26
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist