Tag: Court order

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவை எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் ...

Read moreDetails

தங்காலை கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் – 7 சந்தேகேநபர்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

தங்காலையை அண்மித்த கடற்பரப்பில் ஐஸ் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட 376 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருள் தொகையை நாட்டுக்குக் கொண்டுவந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 7 சந்தேகநபர்களையும் ...

Read moreDetails

தொல்லியல் திணைக்களத்தின் பதாகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பில் கைதான மூவருக்கு பிணை!

மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட தாந்தாமலை பகுதியில் நடப்பட்டிருந்த தொல்லியல் திணைக்களத்தின் பதாகைகளை அகற்றிய குற்றச்சாட்டில் கைதான மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மண்முனை தென்மேற்கு ...

Read moreDetails

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவர் ஏ.ஏ.எம். ஹில்மி எதிர்வரும் டிசம்பர் மாதம் 09 ஆம் ...

Read moreDetails

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேருக்கு மரண தண்டனை!

கடந்த 2011ஆம் ஆண்டு எம்பிலிபிட்டியவில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேருக்கு மரணதண்டனை வழங்கி எம்பிலிப்பிட்டிய உயர் நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது. எம்பிலிப்பிட்டிய முல்லகசியாய பகுதியில் 2011ஆம் ...

Read moreDetails

கெஹெலிய ரம்புக்வெல்ல , அவரது குடும்பத்தினருக்கு எதிரான இரண்டு வழக்குகள் ஒத்திவைப்பு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகள் ...

Read moreDetails

இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட சீன பாலியல் குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் சிறை!

நம்பமுடியாத பல்வேறு ஆபத்தான பாலியல் குற்றங்களுடன் தொடர்புடையவர் என கூறப்படும் சீன பிரஜையான 33 வயதுடைய (Chao Xu ) சாவோ ஸு என்பவருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் ...

Read moreDetails

£270,000 பெறுமதியான ஓவியத்தை திருடிய நபருக்கு 13 மாதங்கள் சிறை தண்டனை!

வங்க்ஸியின் புகழ்பெற்ற "பலூனுடன் கூடிய பெண்" அச்சிடப்பட்ட ஓவியத்தைத் திருடியதற்காக லாரி ஃப்ரேசர்(Larry Fraser) என்பவருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் 13 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ...

Read moreDetails

அம்பாறை மேல் நீதிமன்றத்தில் 06 பேருக்கு எதிராக மரண தண்டனை!

அம்பாறை மேல் நீதிமன்றம் இன்று (10) 6 பேருக்கு எதிராக மரண தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் ...

Read moreDetails

இந்திய மீனவர்கள் 29 பேரில் 26 மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை மூவருக்கு 6 மாத கட்டாய சிறைத்தண்டனை!

செப்ரெம்பர் 28 மற்றும் ஒக்ரோபர் 9 ஆம் திகதிகளில் இரு படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 29 இந்திய மீனவர்களின் வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் இடம்பெற்றது. ...

Read moreDetails
Page 1 of 15 1 2 15
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist